Thursday, March 28, 2024

மதுக்கூர் தமுமுக சார்பில் ஏழைகளுக்கு 3,36,500 ரூபாயில் உதவி!

Share post:

Date:

- Advertisement -

தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்ற கழகம் மதுக்கூர் பேரூர் கழகம் சார்பில் கடந்த 3 வருடங்களாக நோன்பு வைக்க கூடிய ஏழைகளுக்கு ஒரு குடும்பத்துக்கு தலா 3000ரூபாய் மதிப்பிலான மளிகை பொருட்கள் வழங்கப்பட்டு வருகிறது.

அந்த வகையில் இந்த வருடம் சுமார் 128 குடும்பங்களுக்கு 3,36,500 ரூபாய் மதிப்பிலான மளிகை பொருட்கள் வழங்கப்பட்டது.

அதன்படி நிகழாண்டுக்கான ரமலான் பொருள்கள் வழங்கும் நிகழ்வுக்கு தமுமுக பேரூர் கழக தலைவர் ராசிக் அகமது தலைமையில், பேரூர் கழக செயலாளர் தாஜுதீன், பேரூர் கழக பொருளாளர் முகமது சேக் ராவுத்தர், மாவட்ட பொறுப்பு குழு தலைவர் ஃபவாஸ் கான், முன்னாள் மாவட்ட பொருளாலர் பொறியாளர்.இலியாஸ், முன்னாள் தலைவர்கள் ஹாஜா மைதீன், முஜிபுர் ரஹ்மான், மாவட்ட ஊடக அணி செயலாளர் அப்துல் ரஹ்மான், இளைஞர் அணி துனை செயலாளர் இத்தியாஸ், சாகுல் ஹமீது, சபீர், அப்துல் மாலிக் நிகழ்வில் பங்கேற்று 128 குடும்பங்களுக்கு ரூ 3.36,500 லட்சம் மதிப்பிலான மளிகை பொருட்களை வழங்கினர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

அதிகம் பகிரப்பட்டவை

spot_img

More like this
Related

2024 அதிரை எக்ஸ்பிரஸ் விருதுகள் : நீங்களே சொல்லுங்க யாருக்கு கொடுக்கலாம்.??

அதிரையில் உள்ள சாதனையாளர்களை வெளிக் கொண்டு வந்து அவர்களை ஊக்கப்படுத்தும் விதமாக...

நாம் தமிழர் கட்சிக்கு ஒலிவாங்கி(மைக்) சின்னம் ஒதுக்கீடு…!

மக்களவை தேர்தல் 2024 தேர்தலுக்கான பணிகளை பல்வேறு கட்சிகளும் முன்புறமாக செய்து...

அதிரை: தமிழ் நேசன் முகநூலில் அவதூறு – சைபர் கிரைம் நடவடிக்கை குற்றவாளியை நெருங்கும் போலிஸ்!

அதிராம்பட்டினத்தில் சமீப காலங்களாக முக நூலில் அவதூறு பரப்பும் தமிழ் நேசன்...

மரண அறிவிப்பு: A.சபுரா அம்மாள் அவர்கள்..!!

மேலத்தெருவை சேர்ந்த மர்ஹூம் T.K.காதர் முகைதீன் அவர்களின் மகளும், சிங்கப்பூர் மர்ஹூம்...