அதிராம்பட்டினம் சேகனா என்கிற மர்ஹும் முகைதீன் அப்துல் காதர் மரைக்காயர் அவர்களின் மகளாரும், ஒரத்தநாடு மர்ஹும் PKSA அசன் பாவா ராவுத்தர் அவர்களின் மனைவியும், மர்ஹும் PKSA இப்ராஹீம், மர்ஹும் PKSA ஜெய்னுலாபிதீன் இவர்களின் சிறிய தாயாரும், அதிராம்பட்டினம் மேலத்தெரு மர்ஹும் MS சர்புதீன், MS தபுராளம் பாதுஷா இவர்களின் சகோதரியும், A. ஷேக் அப்துல்லா, A.அக்பர் அலி, A.அயுப்கான் ஆகியோரின் சிறிய தாயாரும், ஒரத்தநாடு மர்ஹும் நெய்னா முகம்மது, மர்ஹும் NS கோஸ்முகம்மது, மர்ஹும் VM ஹைதர் அலி இவர்களின் மாமியாரும், ஒரத்தநாடு PKSA புஹாரி, ஒரத்தநாடு மர்ஹும் PKSA ஹாலிது, ஒரத்தநாடு PKSA ஹாஜா அலாவுதீன், ஒரத்தநாடு PKSA சிஹாபுதின், ஒரத்தநாடு PKSA பகுருதீன் இவர்களின் தாயாருமாகிய உம்மல் பரிதா அவர்கள் தஞ்சாவூரில் வஃபாத்தாகி விட்டார்கள்.
இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.
அன்னாரின் ஜனாசா தஞ்சாவூரில் நல்லடக்கம் செய்யப்படும். நேரம் பின்னர் அறிவிக்கப்படும்.
அன்னாரின் மறுமை வாழ்வு சிறக்க துஆ செய்வோமாக.