Tuesday, April 23, 2024

அதிரை ஆதம்நகர் இளைஞர்களின் உன்னத செயல்!

Share post:

Date:

- Advertisement -

அதிரையில் நேற்றையத்தினம் ரமலான் நோன்பை முன்னிட்டு ஆதம் நகர் இளைஞர் நற்பணி சங்கம் சார்பில் 2ஆம் ஆண்டு கிராஅத் போட்டி மற்றும் பயான் போட்டி மஸ்ஜிதுர் ரஹ்மான் பள்ளி வளாகத்தில் நடைபெற்றது. இதில் முதலிடம், இரண்டாமிடம், மூன்றாமிடம் மற்றும் ஆறுதல் பரிசுகள் 𝟲 நோன்பு முடிந்த மறுதினம் நடைபெறும் விழாவில் வழங்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது. இதேபோல், ஆதம் நகர் மக்தப் மதரஸாவின்ஆண்டு விழாவில் மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

அதிகம் பகிரப்பட்டவை

spot_img

More like this
Related

மரண அறிவிப்பு :  சி.நெ.மு. சம்சுதீன் அவர்கள்..!!

புதுமனை தெருவைச் சேர்ந்த மர்ஹூம் சி.நெ.மு. அபூசாலிஹு அவகளின் மகனும், சி.நெ.மு....

மரண அறிவிப்பு : கதீஜா அம்மாள் அவர்கள்!

மரண அறிவிப்பு : நெசவுத்தெருவைச் சேர்ந்த மர்ஹூம் மு.மு. முகம்மது சம்சுதீன்...

மரண அறிவிப்பு : மும்தாஜ் அவர்கள்..!!

கீழத்தெரு முஹல்லா காலியார் தெருவை சேர்ந்த இடுப்புகட்டி மர்ஹூம் அப்துல் மஜீத்...

100% வாக்களிக்க வேண்டும் – திமுக அதிரை நகர மேற்கு பொறுப்பாளர் வேண்டுகோள்.

நாடாளுமன்ற தேர்தல் முதற்கட்டமாக நாளைய தினம் நடைபெற இருக்கிறது. இந்த நிலையில்...