Friday, April 19, 2024

அதிரை: நியமனக்குழு,வரிமேல் முறையீடு உள்ளிட்ட பொறுப்புகளுக்கு உறுப்பினர்கள் நியமனம் !

Share post:

Date:

- Advertisement -

அதிராம்பட்டினம் நகராட்சி தேர்தலுக்கு பின்னர்,ஒவ்வொரு பிரிவுகளுக்கும் கீழ் நியமன உறுப்பினர்கள் நியமிக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது.

அதன்படி அதிராம்பட்டினம் நகராட்சிக்கு உடட்ட வரி மேல்முறையீட்டு உறுப்பினர்களாக நால்வரை நியமித்து இருக்கிறார்கள்.

1 அப்துல் ஹலீம் 9வது வார்டு உறுப்பினர்.

2 திருமதி ராளியா 12 வது வார்டு உறுப்பினர்.

3 திரு க இன்பநாதன் 14வது வார்டு உறுப்பினர்.

திரு SSM பசூல் கான் 23வது வார்டு உறுப்பினர் ஆகியோர் நியமிக்கபட்டு உள்ளனர்.

இதுதவிர நியமன குழு உறுப்பினராக 8வது உறுப்பினர் N அபுதாஹீர் அவர்களும், ஒப்பந்த குழு உறுப்பினராக 18வது வார்டு உறுப்பினர் உம்மல் மர்ஜான் ஆகியோரும் நியமிக்கப்பட்டு உள்ளதாக நகர திராவிட முன்னேற்ற கழக நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

அதிகம் பகிரப்பட்டவை

spot_img

More like this
Related

100% வாக்களிக்க வேண்டும் – திமுக அதிரை நகர மேற்கு பொறுப்பாளர் வேண்டுகோள்.

நாடாளுமன்ற தேர்தல் முதற்கட்டமாக நாளைய தினம் நடைபெற இருக்கிறது. இந்த நிலையில்...

அதிராம்பட்டினம் அருகே குழந்தையை துன்புறுத்திய தந்தை கைது – காவல்துறைக்கு குவியும் பாராட்டுக்கள்!

அதிராம்பட்டினம் அருகேயுள்ள கீழத்தோட்டம் கிராமத்தை சேர்ந்தவர் பாலசுப்பிரமணியந் வயது 31  இவருக்கு...

மரண அறிவிப்பு – ரஹ்மா அம்மாள் அவர்கள் !

கீழத்தெரு பாட்டன் வீட்டைச் சார்ந்த மர்ஹூம் வா. அ முகைதீன் அப்துல்...

அதிரை சங்கை முஹம்மதின் ஜனாஸா நல்லடக்க அறிவிப்பு!

அதிரை ஆலடித்தெருவை சேர்ந்தவர் சங்கை என்கிற முகம்மது. இவர் ஷிஃபா மருத்துவமனையில்...