Friday, March 29, 2024

5 வேளை தொழுகையை நிறைவேற்றும் அதிரை சிறுவன்!

Share post:

Date:

- Advertisement -

அதிரை மேலத்தெருவை சேர்ந்த ஜமானுல்லாவின் மகன் அபூபக்கர் சித்தீக் வயது 6. ஆரம்பம் முதலே இறை வணக்கத்தில் ஆர்வம் கொண்ட இந்த சிறுவன், தினந்தோறும் 5 வேளை தொழுகையை நிறைவேற்றி வருகிறார். இதனை ஊக்குவிக்கும் வகையில் அதிரை பெரிய ஜும்மா பள்ளிவாசலில் நடந்த மக்தப் மதரஸா பரிசளிப்பு விழாவில் சிறுவன் அபூபக்கர் சித்தீக்கிற்கு சைக்கிள் பரிசளித்து பாராட்டினர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

அதிகம் பகிரப்பட்டவை

spot_img

More like this
Related

2024 அதிரை எக்ஸ்பிரஸ் விருதுகள் : நீங்களே சொல்லுங்க யாருக்கு கொடுக்கலாம்.??

அதிரையில் உள்ள சாதனையாளர்களை வெளிக் கொண்டு வந்து அவர்களை ஊக்கப்படுத்தும் விதமாக...

நாம் தமிழர் கட்சிக்கு ஒலிவாங்கி(மைக்) சின்னம் ஒதுக்கீடு…!

மக்களவை தேர்தல் 2024 தேர்தலுக்கான பணிகளை பல்வேறு கட்சிகளும் முன்புறமாக செய்து...

அதிரை: தமிழ் நேசன் முகநூலில் அவதூறு – சைபர் கிரைம் நடவடிக்கை குற்றவாளியை நெருங்கும் போலிஸ்!

அதிராம்பட்டினத்தில் சமீப காலங்களாக முக நூலில் அவதூறு பரப்பும் தமிழ் நேசன்...

மரண அறிவிப்பு: A.சபுரா அம்மாள் அவர்கள்..!!

மேலத்தெருவை சேர்ந்த மர்ஹூம் T.K.காதர் முகைதீன் அவர்களின் மகளும், சிங்கப்பூர் மர்ஹூம்...