Friday, April 19, 2024

அதிரையில் ரமலான் மாதத்தில் தடையில்லா மின்சாரம்! துணை தலைவர் இராம.குணசேகரன் வலியுறுத்தல்!!

Share post:

Date:

- Advertisement -

இஸ்லாமியர்களின் புனிதமிக்க மாதமான ரமலான் மாதம் அடுத்த வாரம் துவங்குகிறது. இந்நிலையில் அதிரை துணை மின் நிலையத்திற்கு சென்ற நகர்மன்ற துணை தலைவர் இராம.குணசேகரன், MMS.அப்துல் கரீம் உள்ளிட்டோர் உதவி செயற்பொறியாளர் ஷர்மா-வை சந்தித்து பேசினர். அப்போது வரும் ரமலான் மாதத்தில் அதிரை நகரில் மின் தடை ஏற்படாமல் பார்த்துக்கொள்ள வேண்டும் என வலியுறுத்தினர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

அதிகம் பகிரப்பட்டவை

spot_img

More like this
Related

100% வாக்களிக்க வேண்டும் – திமுக அதிரை நகர மேற்கு பொறுப்பாளர் வேண்டுகோள்.

நாடாளுமன்ற தேர்தல் முதற்கட்டமாக நாளைய தினம் நடைபெற இருக்கிறது. இந்த நிலையில்...

அதிராம்பட்டினம் அருகே குழந்தையை துன்புறுத்திய தந்தை கைது – காவல்துறைக்கு குவியும் பாராட்டுக்கள்!

அதிராம்பட்டினம் அருகேயுள்ள கீழத்தோட்டம் கிராமத்தை சேர்ந்தவர் பாலசுப்பிரமணியந் வயது 31  இவருக்கு...

மரண அறிவிப்பு – ரஹ்மா அம்மாள் அவர்கள் !

கீழத்தெரு பாட்டன் வீட்டைச் சார்ந்த மர்ஹூம் வா. அ முகைதீன் அப்துல்...

அதிரை சங்கை முஹம்மதின் ஜனாஸா நல்லடக்க அறிவிப்பு!

அதிரை ஆலடித்தெருவை சேர்ந்தவர் சங்கை என்கிற முகம்மது. இவர் ஷிஃபா மருத்துவமனையில்...