Thursday, March 28, 2024

BREAKING அதிரை ஹிஜாப் போராட்டத்தில் கலந்துக் கொண்ட ஜமால் உஸ்மானி ஒரத்தநாட்டில் கைது !

Share post:

Date:

- Advertisement -

ஹிஜாப் தடைக்கு எதிராக தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் சார்பில் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் போராட்டம் நடத்தி வருகிறார்கள்.

அதன்படி இன்று மாலை அதிராம்பட்டினம் ததஜ சார்பில் நடைபெற்ற கண்டன போராட்டத்தில் மாநில பேச்சாளர் ஜமால் உஸ்மானி கலந்து கொண்டு கண்டன உரை நிகழ்த்தினார்.

இதன்பிறகு சென்னைக்கு போகும் வழியில் ஒரத்தநாட்டில் வைத்து ஜமால் உஸ்மானி மற்றும் வல்லம் ஜாபர் ஆகியோரை ஒரத்தநாடு காவல்த்துறை கைது செய்துள்ளதாக முதற்கட்ட தகவல்கள் தெரிவிக்கிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

அதிகம் பகிரப்பட்டவை

spot_img

More like this
Related

2024 அதிரை எக்ஸ்பிரஸ் விருதுகள் : நீங்களே சொல்லுங்க யாருக்கு கொடுக்கலாம்.??

அதிரையில் உள்ள சாதனையாளர்களை வெளிக் கொண்டு வந்து அவர்களை ஊக்கப்படுத்தும் விதமாக...

நாம் தமிழர் கட்சிக்கு ஒலிவாங்கி(மைக்) சின்னம் ஒதுக்கீடு…!

மக்களவை தேர்தல் 2024 தேர்தலுக்கான பணிகளை பல்வேறு கட்சிகளும் முன்புறமாக செய்து...

அதிரை: தமிழ் நேசன் முகநூலில் அவதூறு – சைபர் கிரைம் நடவடிக்கை குற்றவாளியை நெருங்கும் போலிஸ்!

அதிராம்பட்டினத்தில் சமீப காலங்களாக முக நூலில் அவதூறு பரப்பும் தமிழ் நேசன்...

மரண அறிவிப்பு: A.சபுரா அம்மாள் அவர்கள்..!!

மேலத்தெருவை சேர்ந்த மர்ஹூம் T.K.காதர் முகைதீன் அவர்களின் மகளும், சிங்கப்பூர் மர்ஹூம்...