Friday, April 19, 2024

MMS அதிரையின் ஆளுமை – 60 ஆண்டு கால வரலாறு தொடரும்…

Share post:

Date:

- Advertisement -

அதிராம்பட்டினம் நகர வரலாற்றில் முக்கிய இடத்தை பிடித்துள்ள ஒரு குடும்பத்தினரின் ஆளுமையை விவரிக்கிறது இந்த இந்த செய்தி.

பாரம்பரிய மிக்க குடும்ப பின்னணியை கொண்ட MMS குடும்பத்தினர் அரசியலில் காலூன்றி சமூகத்தில் நல்ல உயரவை அடைந்துள்ளனர்.

குறிப்பாக சட்டமன்ற உறுப்பினர்கள் முதல் உள்ளாட்சி அமைப்புகள் வரை இக்குடும்பத்தின் ஆதிக்கம் அளப்பரியது. சமீபத்தில் நடந்து முடிந்த உள்ளாட்சி மன்ற தேர்தலிலும் கூட இக்குடும்பத்தின் வியூகம் வென்றுள்ளது எனலாம்.

மமீசெ வகையராக்கள் அதிரையை ஆண்ட வருடமும், பெயரும். 1963 முதல் 1967 வரை MMS சேக்தாவூது மரைக்காயர். 1967 முதல் 1971 வரை சிட்டிங் தலைவராக MMS சேக்தாவூது மரைகாயரே இருந்துள்ளார்.

மீண்டும் அவரே 1971 முதல் 1973 மற்றும் 1975லிருந்து 1979 வரை MMS சுல்தான் அப்துல் காதரே பதவி வகித்து வந்துள்ளார்.

இதுதவிர 1986 MMS சுல்தான் அப்துல் காதரும்,1996லிருந்து 2001 மீண்டும் 2001 முதல் 2006 வரை தற்போது தேர்வாகியுள்ள MMS தாஹிரா அம்மாளே பதவி வகித்து வந்துள்ளார்.

அதன்பின் சாச்சா என்றழைக்கப்படும் MMS அப்துல் வகாப் அவர்கள் 2006 முதல் 2011 வரை அதிரை நகர பேரூர் மன்ற தலைவராக இருந்து வந்தார். ஒட்டுமொத்த அதிரை வரலாற்றில் திரும்பி பார்க்கும் அளவிற்கு தமது குடும்பம் இந்த நகரை கட்டுக்குள் வைத்திருந்தன என்றும், மீண்டும் எங்கள் குடும்பத்தினருக்கு வாய்ப்பு கிடைத்துள்ளது மகிழ்ச்சி அளிக்கிறதாக அக் குடும்பத்தினர் தெரிவிக்கின்றனர்.

சமய நல்லிணக்கமும், சகோதரத்துவமும் தழைத்தோங்கி நகரின் வளர்சிக்கு முக்கியத்தும் அளிக்க உள்ளதாக 9வது முறையாக தேர்வாகியுள்ள MMS குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர்.

1 COMMENT

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

அதிகம் பகிரப்பட்டவை

spot_img

More like this
Related

மரண அறிவிப்பு : மும்தாஜ் அவர்கள்..!!

கீழத்தெரு முஹல்லா காலியார் தெருவை சேர்ந்த இடுப்புகட்டி மர்ஹூம் அப்துல் மஜீத்...

100% வாக்களிக்க வேண்டும் – திமுக அதிரை நகர மேற்கு பொறுப்பாளர் வேண்டுகோள்.

நாடாளுமன்ற தேர்தல் முதற்கட்டமாக நாளைய தினம் நடைபெற இருக்கிறது. இந்த நிலையில்...

அதிராம்பட்டினம் அருகே குழந்தையை துன்புறுத்திய தந்தை கைது – காவல்துறைக்கு குவியும் பாராட்டுக்கள்!

அதிராம்பட்டினம் அருகேயுள்ள கீழத்தோட்டம் கிராமத்தை சேர்ந்தவர் பாலசுப்பிரமணியந் வயது 31  இவருக்கு...

மரண அறிவிப்பு – ரஹ்மா அம்மாள் அவர்கள் !

கீழத்தெரு பாட்டன் வீட்டைச் சார்ந்த மர்ஹூம் வா. அ முகைதீன் அப்துல்...