Thursday, April 25, 2024

SDPI – இம்தாத் இந்தியா இணைந்து நடத்தும் மருத்துவ காப்பீடு அட்டை பதிவு முகாம்

Share post:

Date:

- Advertisement -

SDPI மற்றும் இம்தாத் இந்தியா இணைந்து நடத்தும் மருத்துவ காப்பீடு அட்டை பதிவு முகாம், நாளை(27/02/2022) காலை 10 மணி முதல் மாலை 6மணி வரை, வாய்கால் தெருவில் உள்ள SDPI நகர அலுவலகத்தில், 12 மற்றும் 13 ஆகிய இரண்டு வார்டுகளுக்கு முதற்கட்டமாக இம்முகாம் நடைபெறும் என்று SDPI அலுவலகத்தில் தெரிவித்துள்ளனர்.

தேவையான ஆவணங்கள்:

  1. ஸ்மார்ட் கார்ட் ஜெராக்ஸ்
  2. குடும்ப உறுப்பினர்களின் ஆதார் கார்ட் ஜெராக்ஸ்
  3. குடும்ப தலைவர் போட்டோ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

அதிகம் பகிரப்பட்டவை

spot_img

More like this
Related

மரண அறிவிப்பு :  சி.நெ.மு. சம்சுதீன் அவர்கள்..!!

புதுமனை தெருவைச் சேர்ந்த மர்ஹூம் சி.நெ.மு. அபூசாலிஹு அவகளின் மகனும், சி.நெ.மு....

மரண அறிவிப்பு : கதீஜா அம்மாள் அவர்கள்!

மரண அறிவிப்பு : நெசவுத்தெருவைச் சேர்ந்த மர்ஹூம் மு.மு. முகம்மது சம்சுதீன்...

மரண அறிவிப்பு : மும்தாஜ் அவர்கள்..!!

கீழத்தெரு முஹல்லா காலியார் தெருவை சேர்ந்த இடுப்புகட்டி மர்ஹூம் அப்துல் மஜீத்...

100% வாக்களிக்க வேண்டும் – திமுக அதிரை நகர மேற்கு பொறுப்பாளர் வேண்டுகோள்.

நாடாளுமன்ற தேர்தல் முதற்கட்டமாக நாளைய தினம் நடைபெற இருக்கிறது. இந்த நிலையில்...