Friday, April 19, 2024

UKRAINE BREAKING: அதிரையர்கள் 3 பேரும் விரைவில் நாடு திரும்புவர்! அமைச்சர் செஞ்சி மஸ்தான் உறுதி!!

Share post:

Date:

- Advertisement -

உக்ரைன் நாட்டில் இதுவரை அதிரையை சேர்ந்த 3 மாணவர்கள் இருப்பதாக அதிரை எக்ஸ்பிரசுக்கு தகவல் கிடைத்துள்ளது. இந்நிலையில் இதுகுறித்து வெளிநாடு வாழ் தமிழர் நலத்துறை அமைச்சர் செஞ்சி மஸ்தானை அதிரை எக்ஸ்பிரஸ் ஆசிரியர் ஹசன் தொடர்புக்கொண்டு தகவல் தெரிவித்தார். இதனையடுத்து அதிரை மாணவர்கள் 3 பேரும் விரைவில் நாடு திரும்ப நடவடிக்கை மேற்கொள்வதாக அமைச்சர் உறுதி அளித்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

அதிகம் பகிரப்பட்டவை

spot_img

More like this
Related

100% வாக்களிக்க வேண்டும் – திமுக அதிரை நகர மேற்கு பொறுப்பாளர் வேண்டுகோள்.

நாடாளுமன்ற தேர்தல் முதற்கட்டமாக நாளைய தினம் நடைபெற இருக்கிறது. இந்த நிலையில்...

அதிராம்பட்டினம் அருகே குழந்தையை துன்புறுத்திய தந்தை கைது – காவல்துறைக்கு குவியும் பாராட்டுக்கள்!

அதிராம்பட்டினம் அருகேயுள்ள கீழத்தோட்டம் கிராமத்தை சேர்ந்தவர் பாலசுப்பிரமணியந் வயது 31  இவருக்கு...

மரண அறிவிப்பு – ரஹ்மா அம்மாள் அவர்கள் !

கீழத்தெரு பாட்டன் வீட்டைச் சார்ந்த மர்ஹூம் வா. அ முகைதீன் அப்துல்...

அதிரை சங்கை முஹம்மதின் ஜனாஸா நல்லடக்க அறிவிப்பு!

அதிரை ஆலடித்தெருவை சேர்ந்தவர் சங்கை என்கிற முகம்மது. இவர் ஷிஃபா மருத்துவமனையில்...