Friday, April 19, 2024

அதிரையில் மக்கள் நலனுக்கு எதிரான காஸ்டிக் சோடா தொழிற்சாலையை அமைக்கவிட மாட்டோம்! முன்னாள் MLA தமீமுன் அன்சாரி திட்டவட்டம்!!

Share post:

Date:

- Advertisement -

அதிரை நகர மனிதநேய ஜனநாயக கட்சி அலுவலகத்திற்கு வருகை தந்த அக்கட்சியின் பொது செயலாளரும் முன்னாள் சட்டமன்ற உறுப்பினருமான தமீமுன் அன்சாரி, அக்கட்சியின் சார்பில்  தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களை அறிமுகம் செய்து வைத்தார். இதனை தொடர்ந்து 5வது வார்டு வேட்பாளர் A.பைசல் அகமது, 17வது வார்டு வேட்பாளர் பா.ஹாஜா மர்ஜிக், 24வது வார்டு வேட்பாளர் H.ஸ்மார்ட் சாகுல் ஹமீது ஆகியோர் தமீமுன் அன்சாரியிடம் வாழ்த்து பெற்றனர்.

பின்னர் அதிரை எக்ஸ்பிரசுக்கு பேட்டியளித்த தமீமுன் அன்சாரி, மஜக வேட்பாளர்கள் வெற்றிபெற்று வந்ததும் ஒட்டுமொத்த அதிரைக்கும் சேவை செய்வார்கள் என்றார். இதனிடையே கடலோர பகுதிகளில் ஏற்கனவே அமைக்கப்பட்ட காஸ்டிக் சோடா தொழிற்சாலைகளால் மக்களின் ஆரோக்கியமும் சுற்றுசூழலும் பாதிக்கப்பட்டிருப்பதை சுட்டிக் காட்டிய அவர், அதிரையில் காஸ்டிக் சோடா தொழிற்சாலையை அமைக்கவிட மாட்டோம் என்று திட்டவட்டமாக தெரிவித்தார்.

1 COMMENT

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

அதிகம் பகிரப்பட்டவை

spot_img

More like this
Related

100% வாக்களிக்க வேண்டும் – திமுக அதிரை நகர மேற்கு பொறுப்பாளர் வேண்டுகோள்.

நாடாளுமன்ற தேர்தல் முதற்கட்டமாக நாளைய தினம் நடைபெற இருக்கிறது. இந்த நிலையில்...

அதிராம்பட்டினம் அருகே குழந்தையை துன்புறுத்திய தந்தை கைது – காவல்துறைக்கு குவியும் பாராட்டுக்கள்!

அதிராம்பட்டினம் அருகேயுள்ள கீழத்தோட்டம் கிராமத்தை சேர்ந்தவர் பாலசுப்பிரமணியந் வயது 31  இவருக்கு...

மரண அறிவிப்பு – ரஹ்மா அம்மாள் அவர்கள் !

கீழத்தெரு பாட்டன் வீட்டைச் சார்ந்த மர்ஹூம் வா. அ முகைதீன் அப்துல்...

அதிரை சங்கை முஹம்மதின் ஜனாஸா நல்லடக்க அறிவிப்பு!

அதிரை ஆலடித்தெருவை சேர்ந்தவர் சங்கை என்கிற முகம்மது. இவர் ஷிஃபா மருத்துவமனையில்...