Saturday, April 20, 2024

அதிரை மக்களிடம் தேர்தல் நிதி கேட்கும் SDPI! வேட்பாளர்கள் ஒரு ரூபாய் கூட செலவு செய்ய கூடாது என கட்டளை!!

Share post:

Date:

- Advertisement -

ஊழலில்லா உள்ளாட்சி, நேர்மையான நல்லாட்சி என்ற குறிக்கோளோடு அதிரை நகராட்சியின் 14 வார்டுகளில் மஜக, ஒன்றுபட்ட சமூதாய கூட்டமைப்பு, தவ்ஹீத் ஜமாஅத் ஆதரவோடு SDPI போட்டியிடுகிறது. இந்நிலையில் வேட்பாளர்கள் தங்களின் சொந்த பணத்தில் ஒரு ரூபாய் கூட செலவு செய்ய கூடாது என SDPI கட்டளையிட்டுள்ளது. இதுகுறித்து பேசிய மாவட்ட பொது செயலாளர் முகம்மது புகாரி, மக்கள் தரும் நிதியை கொண்டு தேர்தலை சந்திப்போம், மக்களுக்காகவே சேவையாற்றுவோம். சொந்த பணத்தை போட்டு செலவு செய்ய அரசியல் ஒன்றும் வியாபாரம் அல்ல. தேர்தல் சமயத்தில் முதல் போட்டு வெற்றிபெற்ற பின் ஊழல் செய்து சம்பாரித்துவிடலாம் என பிற கட்சிகளில் பலர் கனவு காண்கின்றனர். ஊழலின் ஆணிவேரை பிடுங்கி எறியும் விதமாக SDPI வேட்பாளர்கள் யாரும் ஒரு ரூபாய் கூட செலவு செய்ய கூடாது என்ற தலைமையின் கட்டளையை ஆரம்பம் முதலே கடைபிடித்து வருகிறோம். எனவே அதிரையில் நேர்மையான நல்லாட்சி அமைய அதிரை மக்கள் தாராளமாக நிதி தாருங்கள். +91 9942268351, +91 9600809828 ஆகிய எண்களில் எங்களை தொடர்பு கொண்டு தேர்தல் நிதியை அளிக்கலாம்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

அதிகம் பகிரப்பட்டவை

spot_img

More like this
Related

மரண அறிவிப்பு : மும்தாஜ் அவர்கள்..!!

கீழத்தெரு முஹல்லா காலியார் தெருவை சேர்ந்த இடுப்புகட்டி மர்ஹூம் அப்துல் மஜீத்...

100% வாக்களிக்க வேண்டும் – திமுக அதிரை நகர மேற்கு பொறுப்பாளர் வேண்டுகோள்.

நாடாளுமன்ற தேர்தல் முதற்கட்டமாக நாளைய தினம் நடைபெற இருக்கிறது. இந்த நிலையில்...

அதிராம்பட்டினம் அருகே குழந்தையை துன்புறுத்திய தந்தை கைது – காவல்துறைக்கு குவியும் பாராட்டுக்கள்!

அதிராம்பட்டினம் அருகேயுள்ள கீழத்தோட்டம் கிராமத்தை சேர்ந்தவர் பாலசுப்பிரமணியந் வயது 31  இவருக்கு...

மரண அறிவிப்பு – ரஹ்மா அம்மாள் அவர்கள் !

கீழத்தெரு பாட்டன் வீட்டைச் சார்ந்த மர்ஹூம் வா. அ முகைதீன் அப்துல்...