Thursday, April 18, 2024

அதிரையில் செல்போன் ஆசைகாட்டி சிறார்களை சீரழித்த காமுகன்!

Share post:

Date:

- Advertisement -

அதிராம்பட்டினம் டேஷ் தெருவை சேர்ந்தவர் கரிப் (பெயர் மாற்றப்பட்டுள்ளது) இவன் பருவமான சிறார்களை குறிவைத்து பாசவலை வீசி நட்புகளாக்கி கொள்வாராம்.

சிக்கும் சிறார்களுக்கு செல்போன் ஆசைகாட்டி தனது இச்சைக்கு படியவைப்பதில் பலே கில்லாடியான இவன், பல்வேறு சிறார்களை சீறழித்த விவகாரம் தற்போது பூதாகரமாகி உள்ளது.

அதன்படி பாதிக்கப்பட்ட சிறுவன் ஒருவன் நடந்த விசயத்தை பெற்றோர்களிடம் கூற ஆத்திரம் அடைந்த பெற்றோர் காமுகன் கரிப் வீட்டிற்கு சென்றுள்ளனர்.

அப்போது உறவினர்கள் உரிய முறையில் விசாரித்ததாக தெரிகிறது.

அப்போது உண்மையை கக்கிய காமுகனின் பட்டியலில் முக்கிய சிறார்களும் அடக்கம் என்கின்றனர் விசயமறிந்த நபர்கள்.

சிறார்களை சீர்ழிக்கும் காமுகர்களின் களியாட்டம் நாளுக்கு நாள் அதிகரிப்பதால் தங்கள் வீட்டின் சிறார்கள், இளைஞர்களை கண்காணிப்பது காலத்தின் கட்டாயம் .

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

அதிகம் பகிரப்பட்டவை

spot_img

More like this
Related

அதிராம்பட்டினம் அருகே குழந்தையை துன்புறுத்திய தந்தை கைது – காவல்துறைக்கு குவியும் பாராட்டுக்கள்!

அதிராம்பட்டினம் அருகேயுள்ள கீழத்தோட்டம் கிராமத்தை சேர்ந்தவர் பாலசுப்பிரமணியந் வயது 31  இவருக்கு...

மரண அறிவிப்பு – ரஹ்மா அம்மாள் அவர்கள் !

கீழத்தெரு பாட்டன் வீட்டைச் சார்ந்த மர்ஹூம் வா. அ முகைதீன் அப்துல்...

அதிரை சங்கை முஹம்மதின் ஜனாஸா நல்லடக்க அறிவிப்பு!

அதிரை ஆலடித்தெருவை சேர்ந்தவர் சங்கை என்கிற முகம்மது. இவர் ஷிஃபா மருத்துவமனையில்...

மரண அறிவிப்பு : ஹாஜிமா சிராஜ் ஃபாத்திமா அவர்கள்.!!

ஆஸ்பத்திரி தெருவை சேர்ந்த மர்ஹூம் M.மஹ்மூது அலியார் ஹாஜியார் அவர்களின் மகளும்,...