Friday, April 19, 2024

அதிரை: பசு கன்றின் உரிமையாளர் கவனத்திற்கு !!

Share post:

Date:

- Advertisement -

அதிராம்பட்டினம் தட்டாரத் தெருவில் பசுக்கன்று ஒன்று கால் உடைந்த நிலையில் மிகவும் ஆபத்தான நிலையில் கடந்த இரண்டு நாட்களாக நடமாட்டம் இன்றி ஒரே இடத்தில் கிடக்கிறது.

அக்கம் பக்கத்தினர் தண்ணீர் கழனிகள் கொடுத்து வருகிறார்கள்.

இரண்டு நாட்களாக நடமாட்டம் இல்லாததால், வயிறு வீங்கி உயிருக்கு ஆபத்தான நிலையில்
இருக்கிறது.

இதுகுறித்து சமூக ஆர்வலர் சேக் அலி கால்நடை மருத்துவரை அழைத்து சிகிச்சை அளித்துள்ளார்.

இந்த கன்று குட்டி யாருடையது? நோய் வாய்ப்பட்டு நீண்ட நாட்களாக தேடாமல் இருப்பது எதனால்?
என்றும் கன்றின் உரிமையாளர்கள் இத்தகவல் கிடைத்தும் மீட்க வராமல் இருக்கும் பட்சத்தில் இதனை கால்நடை இலாகா மூலம் பராமரிப்பு இல்லாத இக்கன்று குட்டியை அரசுடைமையாக்க நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என தெரிவிக்கப்பட்டு உள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

அதிகம் பகிரப்பட்டவை

spot_img

More like this
Related

மரண அறிவிப்பு : மும்தாஜ் அவர்கள்..!!

கீழத்தெரு முஹல்லா காலியார் தெருவை சேர்ந்த இடுப்புகட்டி மர்ஹூம் அப்துல் மஜீத்...

100% வாக்களிக்க வேண்டும் – திமுக அதிரை நகர மேற்கு பொறுப்பாளர் வேண்டுகோள்.

நாடாளுமன்ற தேர்தல் முதற்கட்டமாக நாளைய தினம் நடைபெற இருக்கிறது. இந்த நிலையில்...

அதிராம்பட்டினம் அருகே குழந்தையை துன்புறுத்திய தந்தை கைது – காவல்துறைக்கு குவியும் பாராட்டுக்கள்!

அதிராம்பட்டினம் அருகேயுள்ள கீழத்தோட்டம் கிராமத்தை சேர்ந்தவர் பாலசுப்பிரமணியந் வயது 31  இவருக்கு...

மரண அறிவிப்பு – ரஹ்மா அம்மாள் அவர்கள் !

கீழத்தெரு பாட்டன் வீட்டைச் சார்ந்த மர்ஹூம் வா. அ முகைதீன் அப்துல்...