Thursday, March 28, 2024

ஒமைகிரான் : கர்நாடகாவில் தொடங்கியது ஊரடங்கு !!

Share post:

Date:

- Advertisement -

ஒமைகிரான் வகை கொரோனா தொற்று 100க்கு மேற்பட்ட நாடுகளை அச்சுறுத்தி வருகிறது.

இந்தியாவில் இத்தொற்றாளர்கள் அதிகரித்த வன்னம் இருக்கிறார்கள்.

இதனால் ஒன்றிய அரசும் மாநில அரசும் தடுப்பு நடவடிக்கைகளை முடுக்கிவிட்டுள்ளனர்.

இந்த நிலையில் கடந்த இரண்டு நாட்களுக்கு முன்னர் பேசிய பிரதமர் நரேந்திர மோதி பொதுமக்கள் ஒமைகிரான் தொற்றில் இருந்து தற்காத்து கொள்ள விழிப்புடன் இருக்க கேட்டு கொண்டார்.

மேலும் தேவையான மாநிலங்களில் இரவு நேர ஊரடங்கை அமல்படுத்தாலம் என அனுமதியளித்தார்.

இதனை தொடர்ந்து நாளுக்கு நாள் அதிகரிக்கும் ஒமைக்கிரான் தொற்றை கட்டுப்படுத்த கர்நாடக மாநிலத்தில் இரவு நேர ஊரடங்கை அமல்படுத்தி இருப்பதாக கர்நாடக அரசு தெரிவித்து இருக்கிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

அதிகம் பகிரப்பட்டவை

spot_img

More like this
Related

2024 அதிரை எக்ஸ்பிரஸ் விருதுகள் : நீங்களே சொல்லுங்க யாருக்கு கொடுக்கலாம்.??

அதிரையில் உள்ள சாதனையாளர்களை வெளிக் கொண்டு வந்து அவர்களை ஊக்கப்படுத்தும் விதமாக...

நாம் தமிழர் கட்சிக்கு ஒலிவாங்கி(மைக்) சின்னம் ஒதுக்கீடு…!

மக்களவை தேர்தல் 2024 தேர்தலுக்கான பணிகளை பல்வேறு கட்சிகளும் முன்புறமாக செய்து...

அதிரை: தமிழ் நேசன் முகநூலில் அவதூறு – சைபர் கிரைம் நடவடிக்கை குற்றவாளியை நெருங்கும் போலிஸ்!

அதிராம்பட்டினத்தில் சமீப காலங்களாக முக நூலில் அவதூறு பரப்பும் தமிழ் நேசன்...

மரண அறிவிப்பு: A.சபுரா அம்மாள் அவர்கள்..!!

மேலத்தெருவை சேர்ந்த மர்ஹூம் T.K.காதர் முகைதீன் அவர்களின் மகளும், சிங்கப்பூர் மர்ஹூம்...