மேலத்தெருவை சேர்ந்த மர்ஹூம் கா.நெ.அப்துல் ரசூல் அவர்களின் மகளும், மர்ஹூம் நெ.அ.அபியான் ஷர்புதீன் அவர்களின் மனைவியும், M. அப்துல் ஜப்பார், மர்ஹூம் முஹம்மது ரபீக், மர்ஹூம் முஹம்மது ஜெமில், தமீம் அன்சாரி, ஹாஜா பகுருதீன் ஆகியோரின் மாமியாரும், நெ.அ.முகம்மது புகாரி அவர்களின் சகோதரியும், S.ஜெஹபர் அலி, ஃபைசல் முஹம்மது, நாசர் அரஃபாத் ஆகியோரின் தாயாருமாகிய கதீஜா அம்மாள் அவர்கள் இன்று காலை வபாத்தாகிவிட்டார்கள்.
இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்
அன்னாரின் ஜனாஸா இன்று அஸர் தொழுகைக்கு பிறகு பெரிய ஜும்மா பள்ளி மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படும்.
எல்லாம் வல்ல அல்லாஹ் அன்னாரின் குற்றங்களை மன்னித்து
‘*ஜன்னதுல்_பிர்தௌஸ்* என்ற சுவர்க்கத்தில் நுழைய வைப்பானாக என்று துஆ செய்வதுடன், அவரின் பிரிவால் துயரப்படும் குடும்பத்தாருக்கும், உற்றார், உறவினர், மற்றும் நண்பர்கள் அனைவருக்கும் *ஸப்ரன் ஜமீலா*’ எனும் அழகிய பொறுமையை தந்தருளவும் துஆ செய்வோம்.
தகவல் : TIYA