Saturday, April 20, 2024

பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா தஞ்சை தெற்கு மற்றும் திருவாரூர் மாவட்ட புதிய நிர்வாகிகள் தேர்வு!!!

Share post:

Date:

- Advertisement -

பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் தஞ்சை தெற்கு மற்றும் திருவாரூர் ஒருங்கிணைந்த மாவட்டத்தின் மாவட்ட செயற்குழு கூட்டம் நேற்று 04-12-17 மாநில செயற்குழு உறுப்பினர் J.முஹம்மது_ரசின் அவர்கள் தலைமையில் நடைபெற்றது.

இந்த செயற்குழு கூட்டத்தில் தஞ்சை தெற்கு மற்றும் திருவாரூர் ஒருங்கிணைந்த மாவட்டம் இரண்டாக பிரிக்கப்பட்டு புதிய நிர்வாகிகள் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.

பாப்புலர் ஃப்ரண்டின் தஞ்சை தெற்கு மாவட்ட தலைவராக அதிரையை சார்ந்த சகோதரர்
A.ஹாஜா_அலாவுதீன்.M.sc
அவர்களும் மாவட்ட செயலாளராக மதுக்கூரை சார்ந்த சகோதரர்
M.சேக்_அஜ்மல்.MBA அவர்களும்

திருவாரூர் மாவட்ட தலைவராக முத்துப்பேட்டையை சேர்ந்த சகோதரர்
Adv.A.ராஜ்_முஹம்மது. BBA.LLB
அவர்களும் மாவட்ட செயலாளராக அதே ஊரை சேர்ந்த சகோதரர் D.K.N.மர்சூக்_அஹமது.BE
அவர்களும் புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்டனர

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

அதிகம் பகிரப்பட்டவை

spot_img

More like this
Related

மரண அறிவிப்பு : மும்தாஜ் அவர்கள்..!!

கீழத்தெரு முஹல்லா காலியார் தெருவை சேர்ந்த இடுப்புகட்டி மர்ஹூம் அப்துல் மஜீத்...

100% வாக்களிக்க வேண்டும் – திமுக அதிரை நகர மேற்கு பொறுப்பாளர் வேண்டுகோள்.

நாடாளுமன்ற தேர்தல் முதற்கட்டமாக நாளைய தினம் நடைபெற இருக்கிறது. இந்த நிலையில்...

அதிராம்பட்டினம் அருகே குழந்தையை துன்புறுத்திய தந்தை கைது – காவல்துறைக்கு குவியும் பாராட்டுக்கள்!

அதிராம்பட்டினம் அருகேயுள்ள கீழத்தோட்டம் கிராமத்தை சேர்ந்தவர் பாலசுப்பிரமணியந் வயது 31  இவருக்கு...

மரண அறிவிப்பு – ரஹ்மா அம்மாள் அவர்கள் !

கீழத்தெரு பாட்டன் வீட்டைச் சார்ந்த மர்ஹூம் வா. அ முகைதீன் அப்துல்...