Friday, April 19, 2024

அதிரை உமர் தம்பி பெயரில் விருது வழங்க வேண்டும்! மாநிலங்களவை உறுப்பினரிடம் கோரிக்கை!!

Share post:

Date:

- Advertisement -

இன்று (14-11-2021) தஞ்சை மாவட்டம், அதிராம்பட்டினம் காதிர் முகைதீன் கல்லூரியில் நடந்த உத்தம திருநபியின் சீறத் விழாவிற்கு வருகை தந்த மாநிலங்களவை உறுப்பினர் உயர் திரு. எம்.எம். அப்துல்லாஹ் அவர்களிடம், தமிழ் கணிமைக் கொடையாளி அதிரை உமர்தம்பி அவர்களின் பெயரில் தமிழ்க் கணிமையில் பங்காற்றியோருக்கு அல்லது அறிவியல் பங்களிப்பில் சிறந்து விளங்கும் இளைஞர்களுக்கு ஒவ்வொரு ஆண்டும் பணமுடிச்சுடன் கூடிய விருதை தமிழக அரசு வழங்க வேண்டி சமூக ஆர்வலரும் தமிழ் விக்கிபிடியா நிர்வாகியுமான மாகிர் மனு அளித்து கோரிக்கை வைத்துள்ளார்.

கடந்த 2010 சூன் 23ஆம் தேதி கோவை கொடிசியா அரங்கில் நடந்த ஒன்பதாவது தமிழ் இணைய மாநாட்டை டாக்டர் கலைஞர் தலைமையிலான திமுக அரசு நடத்தியது. அதில் யுனிகோட் தமிழ்கணிமைக்கு பெரும் பங்காற்றிய தமிழ்க் கணிமைக் கொடையாளி மறைந்த அதிரை உமர் தம்பி அவர்களின் பெயரில் அரங்கு ஒன்றிற்கு ‘உமர்தம்பி’ என பெயரிட்டு உத்தமமும், தமிழக அரசும் கெளரவித்தது குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

அதிகம் பகிரப்பட்டவை

spot_img

More like this
Related

மரண அறிவிப்பு : மும்தாஜ் அவர்கள்..!!

கீழத்தெரு முஹல்லா காலியார் தெருவை சேர்ந்த இடுப்புகட்டி மர்ஹூம் அப்துல் மஜீத்...

100% வாக்களிக்க வேண்டும் – திமுக அதிரை நகர மேற்கு பொறுப்பாளர் வேண்டுகோள்.

நாடாளுமன்ற தேர்தல் முதற்கட்டமாக நாளைய தினம் நடைபெற இருக்கிறது. இந்த நிலையில்...

அதிராம்பட்டினம் அருகே குழந்தையை துன்புறுத்திய தந்தை கைது – காவல்துறைக்கு குவியும் பாராட்டுக்கள்!

அதிராம்பட்டினம் அருகேயுள்ள கீழத்தோட்டம் கிராமத்தை சேர்ந்தவர் பாலசுப்பிரமணியந் வயது 31  இவருக்கு...

மரண அறிவிப்பு – ரஹ்மா அம்மாள் அவர்கள் !

கீழத்தெரு பாட்டன் வீட்டைச் சார்ந்த மர்ஹூம் வா. அ முகைதீன் அப்துல்...