Thursday, April 18, 2024

​அதிரை பேருந்து நிலையத்தில் நடைபெற்ற தமுமுகவின் தெருமுனை பிரச்சாரம்..!

Share post:

Date:

- Advertisement -

தஞ்சை மாவட்டம் அதிராம்பட்டினம் பேருந்து நிலையத்தில் இன்று(04/12/2017) மாலை 6:30 மணிக்குமேல் தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்ற கழகம் சார்பில் தெருமுனை பிரச்சார கூட்டம் நடைபெற்றது.
இதில் தமுமுகவின் தலைமை கழக பேச்சாளர் பழனி பாருக் அவர்கள் கலந்துகொண்டு பயங்கரவாத எதிர்ப்பு நாள் ஏன்? என்ற தலைப்பில் உரையாற்றினார்.
இக்கூட்டத்தில் தமுமுக மமக தஞ்சை மாவட்ட தலைவர் அஹமது ஹாஜா , அதிரை நகர தலைவர் சாஹுல் ஹமீது மற்றும் பிற மாவட்ட நகர நிர்வாகிகள் கலந்துகொண்டனர்.
இந்த பிரச்சாரம் அதிரை நகரில் இருத்தினங்களாக பல்வேறு இடங்களில் நடைபெற்றது குறுப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

அதிகம் பகிரப்பட்டவை

spot_img

More like this
Related

100% வாக்களிக்க வேண்டும் – திமுக அதிரை நகர மேற்கு பொறுப்பாளர் வேண்டுகோள்.

நாடாளுமன்ற தேர்தல் முதற்கட்டமாக நாளைய தினம் நடைபெற இருக்கிறது. இந்த நிலையில்...

அதிராம்பட்டினம் அருகே குழந்தையை துன்புறுத்திய தந்தை கைது – காவல்துறைக்கு குவியும் பாராட்டுக்கள்!

அதிராம்பட்டினம் அருகேயுள்ள கீழத்தோட்டம் கிராமத்தை சேர்ந்தவர் பாலசுப்பிரமணியந் வயது 31  இவருக்கு...

மரண அறிவிப்பு – ரஹ்மா அம்மாள் அவர்கள் !

கீழத்தெரு பாட்டன் வீட்டைச் சார்ந்த மர்ஹூம் வா. அ முகைதீன் அப்துல்...

அதிரை சங்கை முஹம்மதின் ஜனாஸா நல்லடக்க அறிவிப்பு!

அதிரை ஆலடித்தெருவை சேர்ந்தவர் சங்கை என்கிற முகம்மது. இவர் ஷிஃபா மருத்துவமனையில்...