Thursday, March 28, 2024

விர்ர்ர்ரென்று ஏறிய சுகர் ! தலைச்சுற்றி நிற்கும் மக்கள்..!

Share post:

Date:

- Advertisement -

ஒன்றிய அரசின் கையாளாகத போக்கினால் புரையோடிப்போன விலைவாசி வின்னை முட்டி நிற்கிறது.

இதனால் அத்தியாவசிய பொருட்களின் விலை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.

மக்களுக்கு அத்தியாவசிய தேவையான சீனியின் விலை கடந்த ஒரு வாரத்தில் மட்டும் ₹4ரூபாய் உயர்ந்து சந்தையில் ₹44 ரூபாயாக உயர்த்தி விற்பனை செய்யப்படுகிறது.

இதுதவிர,சமையல் சமையல் எண்ணை விலை ₹160க்கும் விற்கபடுகிறது.

இதனால் அன்றாட தினக்கூலிகள் முதற்கொண்டு பாமர ஏழைகளும் மிகுந்த துயரத்திற்கு ஆளாகி வருகிறார்கள்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

அதிகம் பகிரப்பட்டவை

spot_img

More like this
Related

2024 அதிரை எக்ஸ்பிரஸ் விருதுகள் : நீங்களே சொல்லுங்க யாருக்கு கொடுக்கலாம்.??

அதிரையில் உள்ள சாதனையாளர்களை வெளிக் கொண்டு வந்து அவர்களை ஊக்கப்படுத்தும் விதமாக...

நாம் தமிழர் கட்சிக்கு ஒலிவாங்கி(மைக்) சின்னம் ஒதுக்கீடு…!

மக்களவை தேர்தல் 2024 தேர்தலுக்கான பணிகளை பல்வேறு கட்சிகளும் முன்புறமாக செய்து...

அதிரை: தமிழ் நேசன் முகநூலில் அவதூறு – சைபர் கிரைம் நடவடிக்கை குற்றவாளியை நெருங்கும் போலிஸ்!

அதிராம்பட்டினத்தில் சமீப காலங்களாக முக நூலில் அவதூறு பரப்பும் தமிழ் நேசன்...

மரண அறிவிப்பு: A.சபுரா அம்மாள் அவர்கள்..!!

மேலத்தெருவை சேர்ந்த மர்ஹூம் T.K.காதர் முகைதீன் அவர்களின் மகளும், சிங்கப்பூர் மர்ஹூம்...