Wednesday, April 24, 2024

அதிரையில் அதிகரிக்கும் திரவத்தங்க திருட்டு !

Share post:

Date:

- Advertisement -

ஒன்றிய அரசின் கையாளாகத போக்கினால் எரிபொருளின் விலை எல்லைத் தாண்டி சென்று கொண்டுள்ளது.

இதனால் அத்தியாவசிய பொருட்களின் விலையும் ஆகாயத்தில் பறக்க ஆரம்பித்து விட்டது.

வாயைக்கட்டி வயிற்றைகட்டி வண்டிக்கு பெட்ரோல் நிறப்பினால் வக்கற்றவர்கள் சிலரால் அந்த பெட்ரோலை நள்ளிரவில் சூறையாடி செல்வது சமீப காலமாக அதிகறித்து விட்டது.

சண்டாளன் ஆட்சியில நிறுத்திய பைக்கும் நிரப்பமாய் பெட்ரோல் குடிக்கிறாதே என பலமுறை நினைத்தவர்களுக்கு ஒரு விடை கிடைத்துள்ளது.

அதிராம்பட்டினம் புதுமனை தெருவில் வீட்டு வாசலில் நிறுத்தப்பட்டு இருந்த இருசக்கர வாகனம் ஒன்றில் பெட்ரோல் திருடம் காட்சி CCTV மூலம் பதிவாகி இருக்கிறது.

பெட்ரோல் திருடும் கும்பல் நள்ளிரவு நேரங்களில் வீதிகளில் நிறுத்தப்படு இருக்கும் வாகனங்களை நோட்டமிட்டு இத்திருட்டு சம்பவத்தில் ஈடுபடுகிறார்கள்.

எனவே விழிப்புடன் இருந்து நமது வாகனங்களை பாதுகாப்போம்.

காவல்துறை கவனத்திற்கு.

சமீப நாட்களாக புதிய முகங்களின் நடமாட்டம் அதிரையில் அதிகரிக்க தொடங்கி உள்ளது.

இவர்கள் யார்? யாரிடம் பணியாற்றுகிறார்கள், இவர்களின் அடையாளச் சான்று சரியாக இருக்கிறதா?
என்பன உள்ளிட்ட சட்ட நடைமுறைகளை பின்பற்ற வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

அதிகம் பகிரப்பட்டவை

spot_img

More like this
Related

மரண அறிவிப்பு :  சி.நெ.மு. சம்சுதீன் அவர்கள்..!!

புதுமனை தெருவைச் சேர்ந்த மர்ஹூம் சி.நெ.மு. அபூசாலிஹு அவகளின் மகனும், சி.நெ.மு....

மரண அறிவிப்பு : கதீஜா அம்மாள் அவர்கள்!

மரண அறிவிப்பு : நெசவுத்தெருவைச் சேர்ந்த மர்ஹூம் மு.மு. முகம்மது சம்சுதீன்...

மரண அறிவிப்பு : மும்தாஜ் அவர்கள்..!!

கீழத்தெரு முஹல்லா காலியார் தெருவை சேர்ந்த இடுப்புகட்டி மர்ஹூம் அப்துல் மஜீத்...

100% வாக்களிக்க வேண்டும் – திமுக அதிரை நகர மேற்கு பொறுப்பாளர் வேண்டுகோள்.

நாடாளுமன்ற தேர்தல் முதற்கட்டமாக நாளைய தினம் நடைபெற இருக்கிறது. இந்த நிலையில்...