Thursday, April 25, 2024

அதிரையில் படகு கவிழ்ந்து விபத்து! தண்ணீரில் மூழ்கிய ஐவர் பத்திரமாக் மீட்பு !!

Share post:

Date:

- Advertisement -

அதிராம்பட்டினம் கரையூர் தெருவை சேர்ந்த மீனவர்கள் 5 நபர்கள் ஒரே படகில் இன்று அதிகாலை கடலுக்குள் மீன் பிடிக்க சென்றனர்.

அப்போது கடலில் வீசிய பலத்த காற்றினால் படகு கவிழ்ந்ததாக கூறப்படுகிறது.

இதில் மீன் பிடித்து கொண்டிருந்த ஐவரும் கடலில் கவிழ்ந்தனர். இவர்களின் அலரல் சப்தம் கேட்டு அருகில் மீன் பிடித்து கொண்டிருந்த மீனவர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து தண்ணீரில் தத்தளித்து கொண்டிருந்த மீனவர்களை மீட்டனர்.

இதுகுறித்து தகவலறிந்த அதிராம்பட்டினம் தமுமுகவின் அவசர ஊர்தியில் மருத்துவ அணியினர் விரைந்தனர்.

பின்னர் அவர்களை மீட்டு அதிராம்பட்டினம் தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

அதிகம் பகிரப்பட்டவை

spot_img

More like this
Related

மரண அறிவிப்பு:- M.M.S சாகுல் ஹமீது அவர்கள்..!

மரண அறிவிப்பு:- மேலத்தெரு M.M.S. குடும்பத்தைச் சேர்ந்த அதிரை முன்னாள் பேரூராட்சி...

மரண அறிவிப்பு :  சி.நெ.மு. சம்சுதீன் அவர்கள்..!!

புதுமனை தெருவைச் சேர்ந்த மர்ஹூம் சி.நெ.மு. அபூசாலிஹு அவகளின் மகனும், சி.நெ.மு....

மரண அறிவிப்பு : கதீஜா அம்மாள் அவர்கள்!

மரண அறிவிப்பு : நெசவுத்தெருவைச் சேர்ந்த மர்ஹூம் மு.மு. முகம்மது சம்சுதீன்...

மரண அறிவிப்பு : மும்தாஜ் அவர்கள்..!!

கீழத்தெரு முஹல்லா காலியார் தெருவை சேர்ந்த இடுப்புகட்டி மர்ஹூம் அப்துல் மஜீத்...