Friday, April 19, 2024

மல்லிப்பட்டிணத்தில் கொரோனா தடுப்பூசி முகாம் அமைத்திட சமூக ஆர்வலர்கள் கோரிக்கை..!!

Share post:

Date:

- Advertisement -

தஞ்சை மாவட்டம் சேதுபாவாசத்திரம் அருகே உள்ள சரபேந்திரராஜன்பட்டிணம் ஊராட்சி, மல்லிப்பட்டினத்தில் தொடர் கொரோனா தடுப்பூசி முகாமை அமைத்து தர சமூக ஆர்வலர்கள் கோரிக்கை.

கொரோனா இரண்டாம் அலையின் தாக்கம் படிப்படியாக குறைந்து வரக்கூடிய நிலையில் அதனை முற்றிலும் தடுத்துவிடும் வகையில் தமிழக அரசு பல்வேறு தடுப்பு பணிகளை மேற்கொண்டு வருகிறது. அதிகளவில் தடுப்பூசிகளை போடுவதற்கு மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறது.பொது மக்களும் ஆர்வத்துடன் தடுப்பு ஊசிகளை போட்டுக் கொள்கின்றனர்.

இந்நிலையில் மல்லிப்பட்டினத்தில் பொதுமக்கள் கொரோனா தடுப்பூசிகளை செலுத்திக் கொள்ள பல்வேறு ஊர்களுக்கு செல்ல வேண்டிய சூழல் இருக்கிறது.ஆகவே சரபேந்திரராஜன்பட்டிணம் ஊராட்சியிலே தொடர்ந்து தடுப்பூசி முகாம்கள் செயல்பட ஏற்பாடுகளை செய்து தர வேண்டும் என சமூக ஆர்வலர்கள் அரசுக்கு கோரிக்கை வைத்து வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

அதிகம் பகிரப்பட்டவை

spot_img

More like this
Related

100% வாக்களிக்க வேண்டும் – திமுக அதிரை நகர மேற்கு பொறுப்பாளர் வேண்டுகோள்.

நாடாளுமன்ற தேர்தல் முதற்கட்டமாக நாளைய தினம் நடைபெற இருக்கிறது. இந்த நிலையில்...

அதிராம்பட்டினம் அருகே குழந்தையை துன்புறுத்திய தந்தை கைது – காவல்துறைக்கு குவியும் பாராட்டுக்கள்!

அதிராம்பட்டினம் அருகேயுள்ள கீழத்தோட்டம் கிராமத்தை சேர்ந்தவர் பாலசுப்பிரமணியந் வயது 31  இவருக்கு...

மரண அறிவிப்பு – ரஹ்மா அம்மாள் அவர்கள் !

கீழத்தெரு பாட்டன் வீட்டைச் சார்ந்த மர்ஹூம் வா. அ முகைதீன் அப்துல்...

அதிரை சங்கை முஹம்மதின் ஜனாஸா நல்லடக்க அறிவிப்பு!

அதிரை ஆலடித்தெருவை சேர்ந்தவர் சங்கை என்கிற முகம்மது. இவர் ஷிஃபா மருத்துவமனையில்...