பேராவூரணி சட்டமன்ற உறுப்பினர் அசோக்குமார் மற்றும் சேதுபாவாசத்திரம் ஒன்றிய பெருந்தலைவர் முத்துமாணிக்கம் ஆகியோரை முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் மக்கள் சமூக சேவை மன்றத்தின் சோழ மண்டல செயலாளர் ஜலீல் முகைதீன்,பொருளாளர் முகமது ஜூனைது மற்றும் நிர்வாகிகள் சந்தித்து கொரோனாவில் சிறப்பாக மக்கள்பணி செய்து கொண்டு இருப்பதற்கு வாழ்த்துக்களை தெரிவித்தனர்.