Thursday, March 28, 2024

தாமாக முன்வந்து கொரோனா பரிசோதனை செய்து கொண்ட சிறுவர்கள் மருத்துவர்கள் பாராட்டு..!!

Share post:

Date:

- Advertisement -

தஞ்சை மாவட்டம்,மல்லிப்பட்டினம் *பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா*  கொரோனா பேரிடர் உதவி மையத்தில் இன்றும்(ஜூன்.11) கொரோனா பரிசோதனை முகாம் நடைபெற்றது.இதில் சிறுவர்கள் ஆர்வமுடன் கொரோனா பரிசோதனை செய்து கொண்டனர்.

இதனை கண்ட மருத்துவதுறையை சார்ந்த அதிகாரிகள் தாமாக முன்வந்து கொரோனா பரிசோதனை செய்த அந்த சிறுவர்களை வெகுவாக பாராட்டினார்கள்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

அதிகம் பகிரப்பட்டவை

spot_img

More like this
Related

2024 அதிரை எக்ஸ்பிரஸ் விருதுகள் : நீங்களே சொல்லுங்க யாருக்கு கொடுக்கலாம்.??

அதிரையில் உள்ள சாதனையாளர்களை வெளிக் கொண்டு வந்து அவர்களை ஊக்கப்படுத்தும் விதமாக...

நாம் தமிழர் கட்சிக்கு ஒலிவாங்கி(மைக்) சின்னம் ஒதுக்கீடு…!

மக்களவை தேர்தல் 2024 தேர்தலுக்கான பணிகளை பல்வேறு கட்சிகளும் முன்புறமாக செய்து...

அதிரை: தமிழ் நேசன் முகநூலில் அவதூறு – சைபர் கிரைம் நடவடிக்கை குற்றவாளியை நெருங்கும் போலிஸ்!

அதிராம்பட்டினத்தில் சமீப காலங்களாக முக நூலில் அவதூறு பரப்பும் தமிழ் நேசன்...

மரண அறிவிப்பு: A.சபுரா அம்மாள் அவர்கள்..!!

மேலத்தெருவை சேர்ந்த மர்ஹூம் T.K.காதர் முகைதீன் அவர்களின் மகளும், சிங்கப்பூர் மர்ஹூம்...