தஞ்சை மாவட்டம்,மல்லிப்பட்டினம் *பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா* கொரோனா பேரிடர் உதவி மையத்தில் இன்றும்(ஜூன்.11) கொரோனா பரிசோதனை முகாம் நடைபெற்றது.இதில் சிறுவர்கள் ஆர்வமுடன் கொரோனா பரிசோதனை செய்து கொண்டனர்.
இதனை கண்ட மருத்துவதுறையை சார்ந்த அதிகாரிகள் தாமாக முன்வந்து கொரோனா பரிசோதனை செய்த அந்த சிறுவர்களை வெகுவாக பாராட்டினார்கள்.