Thursday, April 18, 2024

பாப்பாநாடு :இந்து முறைப்படி உடலை அடக்கம் செய்த அதிரை இஸ்லாமியர்கள் !

Share post:

Date:

- Advertisement -

பாப்பநாடு அருகே கிளாமங்கலத்தில் கொரோனா காரணமாக ஒரு இந்து சகோதரர் இறந்துள்ளார்.

இந்த கிராமமக்கள் யாரும் உடலை பெற முன் வராததால் குடும்பத்தினர் திகைத்து போய் நின்றுள்ளனர்.

இதனையறிந்த அதிராம்பட்டினம் தமுமுகவினர் மாநில செயளாலர் அஹமது ஹாஜா வழிகாட்டல் பிரகாரம் அங்கு சென்ற குழுவினர் இறந்தவரின் உடலை பெற்று இந்து மத சடங்குகளை முன் நின்று நடத்தி கண்ணியமாக அடக்கம் செய்தனர்.

இந்த நிகழ்வு அப்பகுதியில் காட்டு தீ போல பரவியதை அடுத்து அக்கிராம மக்கள் தமுமுக தன்னார்வ குழுவினர்களுக்கு நன்றி தெரிவித்தனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

அதிகம் பகிரப்பட்டவை

spot_img

More like this
Related

100% வாக்களிக்க வேண்டும் – திமுக அதிரை நகர மேற்கு பொறுப்பாளர் வேண்டுகோள்.

நாடாளுமன்ற தேர்தல் முதற்கட்டமாக நாளைய தினம் நடைபெற இருக்கிறது. இந்த நிலையில்...

அதிராம்பட்டினம் அருகே குழந்தையை துன்புறுத்திய தந்தை கைது – காவல்துறைக்கு குவியும் பாராட்டுக்கள்!

அதிராம்பட்டினம் அருகேயுள்ள கீழத்தோட்டம் கிராமத்தை சேர்ந்தவர் பாலசுப்பிரமணியந் வயது 31  இவருக்கு...

மரண அறிவிப்பு – ரஹ்மா அம்மாள் அவர்கள் !

கீழத்தெரு பாட்டன் வீட்டைச் சார்ந்த மர்ஹூம் வா. அ முகைதீன் அப்துல்...

அதிரை சங்கை முஹம்மதின் ஜனாஸா நல்லடக்க அறிவிப்பு!

அதிரை ஆலடித்தெருவை சேர்ந்தவர் சங்கை என்கிற முகம்மது. இவர் ஷிஃபா மருத்துவமனையில்...