Thursday, April 18, 2024

அதிரை காவல் நிலையம் முற்றுகை!!

Share post:

Date:

- Advertisement -

இனையதளமான முகநூலில் இன்று காலை முதலே நபியவர்களை பற்றி இழிவாகவும் குர் ஆனை தரக்குறைவாகவும் முகநூல் வாசகர் வட்டம் எனும் குழுமத்தில் சந்தோஷ் என்பவர் மதவெறியை தூண்டும் வகையில் பதிவிட்டிருக்கிறார்.

இது உலக இஸ்லாமியர்கள் மத்தியில் கடும் கோபத்தையும் கொந்தளிப்பையும் ஏற்படுத்தியுள்ளது.

இந்த விஷமத்தனமான பதிவை பதிவிட்ட சந்தோஷ் என்பவரை கைது செய்து நடவடிக்கை எடுக்கக்கோரி அதிரை நகர பொதுமக்கள் சார்பாக காவல் நிலையத்தில் புகார் மனு அளிக்கப்பட்டது.

இந்த புகார் மனு குறித்து விரைந்து நடவடிக்கை எடுப்பதாக காவல் துறையினர் உறுதியளித்தனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

அதிகம் பகிரப்பட்டவை

spot_img

More like this
Related

100% வாக்களிக்க வேண்டும் – திமுக அதிரை நகர மேற்கு பொறுப்பாளர் வேண்டுகோள்.

நாடாளுமன்ற தேர்தல் முதற்கட்டமாக நாளைய தினம் நடைபெற இருக்கிறது. இந்த நிலையில்...

அதிராம்பட்டினம் அருகே குழந்தையை துன்புறுத்திய தந்தை கைது – காவல்துறைக்கு குவியும் பாராட்டுக்கள்!

அதிராம்பட்டினம் அருகேயுள்ள கீழத்தோட்டம் கிராமத்தை சேர்ந்தவர் பாலசுப்பிரமணியந் வயது 31  இவருக்கு...

மரண அறிவிப்பு – ரஹ்மா அம்மாள் அவர்கள் !

கீழத்தெரு பாட்டன் வீட்டைச் சார்ந்த மர்ஹூம் வா. அ முகைதீன் அப்துல்...

அதிரை சங்கை முஹம்மதின் ஜனாஸா நல்லடக்க அறிவிப்பு!

அதிரை ஆலடித்தெருவை சேர்ந்தவர் சங்கை என்கிற முகம்மது. இவர் ஷிஃபா மருத்துவமனையில்...