Friday, March 29, 2024

கொரோனா சிகிச்சைக்காக நிதி வழங்கிய தொழிலதிபர் பழஞ்சூர் செல்வம்!

Share post:

Date:

- Advertisement -

தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டையில் செயல்பட்டு வரும் கொரோனா சிகிச்சை மையத்தில் நோயாளிகளுக்கு தேவைக்கேற்ப ஆக்ஸிஜன் வழங்கபட்டு வருகிறது. அங்கு இருப்பில் இருக்கும் ஆக்ஸிஜனின் எண்ணிக்கையை அதிகப்படுத்த மாவட்ட நிர்வாகத்திற்கு கோரிக்கை விடப்பட்டது.

இதனை அடுத்து திமுக கலை இலக்கிய பண்பாட்டு பேரவையின் மாநில அமைப்பாளர் பழஞ்சூர் செல்வம், கொரோனா சிகிச்சைக்கு நிதியாக ரூ.1,25,000க்கான காசோலையை வழங்கினார். அதனை பெற்றுகொண்ட கிராம நிர்வாக அலுவலர், மாவட்ட நிர்வாகத்தின் வழிகாட்டுதல்படி இந்த நிதியை கொரோனா மையத்தின் மேம்பாடு, உயிர்வலி ஆகியவைகளுக்கு செலவிடப்படும் என்றார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

அதிகம் பகிரப்பட்டவை

spot_img

More like this
Related

2024 அதிரை எக்ஸ்பிரஸ் விருதுகள் : நீங்களே சொல்லுங்க யாருக்கு கொடுக்கலாம்.??

அதிரையில் உள்ள சாதனையாளர்களை வெளிக் கொண்டு வந்து அவர்களை ஊக்கப்படுத்தும் விதமாக...

நாம் தமிழர் கட்சிக்கு ஒலிவாங்கி(மைக்) சின்னம் ஒதுக்கீடு…!

மக்களவை தேர்தல் 2024 தேர்தலுக்கான பணிகளை பல்வேறு கட்சிகளும் முன்புறமாக செய்து...

அதிரை: தமிழ் நேசன் முகநூலில் அவதூறு – சைபர் கிரைம் நடவடிக்கை குற்றவாளியை நெருங்கும் போலிஸ்!

அதிராம்பட்டினத்தில் சமீப காலங்களாக முக நூலில் அவதூறு பரப்பும் தமிழ் நேசன்...

மரண அறிவிப்பு: A.சபுரா அம்மாள் அவர்கள்..!!

மேலத்தெருவை சேர்ந்த மர்ஹூம் T.K.காதர் முகைதீன் அவர்களின் மகளும், சிங்கப்பூர் மர்ஹூம்...