Tuesday, April 23, 2024

அதிரையில் வழிபோக்கர்களுக்கு உணவு வழங்கிய ரோட்டரி சங்கம்!

Share post:

Date:

- Advertisement -

இரண்டாம் அலை கொரோனா தொற்று அதிவேக பரவி வருவதால் தமிழக அரசு ஊரடங்கு அமல்படுத்தி கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர முயற்சித்து வருகிறது.

கடந்த ஆண்டு ஊரடங்கால் சாமானிய மக்கள் வேலையின்றி உணவுக்கு கூட வழியில்லாமல் மிகசிரமத்துக்குள்ளாகினர். இந்த ஆண்டும் 14 நாட்கள் ஊராடங்கள் பெரும்பாலான மக்கள் உணவுகளுக்கு தடுமாறிக்கொண்டு வந்தனர். இதனை கருத்தில்கொண்டு சமூக ஆர்வலர்கள் , பல்வேறு அமைப்புங்கள் ஏன்ற உதவிகளையும் உணவுகளையும் வழங்கி வருகின்றனர்.

இந்நிலையில் தஞ்சாவூர் மாவட்டம்
அதிராம்பட்டினத்தில் ரோட்டரி சங்கம் சார்பாக இன்று அதிரை பேரூந்து நிலையம் மற்றும் சுற்றுவட்டார கிராமங்களில் ஏழை வழிபோக்கர்களுக்கு பிரியாணி உணவுகள் சுமார் 50 நபர்களுக்கு வழங்கப்பட்டது.இந்நிகழ்வுவில் ரோட்டரி சங்க தலைவர் Rtn.ஸ்.,சாகுல் ஹமீது, செயலாளர் Rtn A.ஜமால் முகமது, முன்னால் தலைவர் Rtn.M.K.முகமது சம்சுதீன் மற்றும் முன்னால் செயளாலர் Rtn.Z.அகமது மன்சூர் ஆகியோர் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

அதிகம் பகிரப்பட்டவை

spot_img

More like this
Related

மரண அறிவிப்பு :  சி.நெ.மு. சம்சுதீன் அவர்கள்..!!

புதுமனை தெருவைச் சேர்ந்த மர்ஹூம் சி.நெ.மு. அபூசாலிஹு அவகளின் மகனும், சி.நெ.மு....

மரண அறிவிப்பு : கதீஜா அம்மாள் அவர்கள்!

மரண அறிவிப்பு : நெசவுத்தெருவைச் சேர்ந்த மர்ஹூம் மு.மு. முகம்மது சம்சுதீன்...

மரண அறிவிப்பு : மும்தாஜ் அவர்கள்..!!

கீழத்தெரு முஹல்லா காலியார் தெருவை சேர்ந்த இடுப்புகட்டி மர்ஹூம் அப்துல் மஜீத்...

100% வாக்களிக்க வேண்டும் – திமுக அதிரை நகர மேற்கு பொறுப்பாளர் வேண்டுகோள்.

நாடாளுமன்ற தேர்தல் முதற்கட்டமாக நாளைய தினம் நடைபெற இருக்கிறது. இந்த நிலையில்...