Saturday, April 20, 2024

அதிரை : உள்வாங்கிய கடல் – மீனவர்கள் அச்சம்!

Share post:

Date:

- Advertisement -

அதிராம்பட்டினம் , சேதுபவாசத்திரம் பகுதிகளில் திடீரென கடல் 200 மீட்டர் உள்வாங்கியதால் மீனவர்கள் மற்றும் பொதுமக்களிடையே அச்சம் நிலவுகிறது.

கடந்த சில நாட்களாக சூறைக்காற்று வீசி வந்ததால் அதிராம்பட்டினம் , கீழத்தோட்டம் கடலோர வாழ் மீனவர்கள் மீன்பிடிக்க செல்லவில்லை.

அதிகாலையில் மீனவர்கள் மீன்பிடிக்க செல்வதற்காக கடலுக்கு செல்லும் வாய்க்காலில் நிறுத்தபட்டிருந்த படகுகளை எடுக்க சென்றனர், அப்போது 6அடி ஆழமுள்ள வாய்க்கால் நீர் வடிந்து படகுகள் தரை தட்டி நின்றதால் மீனவர்கள் பதற்றம் அடைந்தனர்.இதேபோன்ற கடந்து ஆண்டு அரை கிலோ மீட்டர் உள்வாங்கியது என்பது குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

அதிகம் பகிரப்பட்டவை

spot_img

More like this
Related

மரண அறிவிப்பு : மும்தாஜ் அவர்கள்..!!

கீழத்தெரு முஹல்லா காலியார் தெருவை சேர்ந்த இடுப்புகட்டி மர்ஹூம் அப்துல் மஜீத்...

100% வாக்களிக்க வேண்டும் – திமுக அதிரை நகர மேற்கு பொறுப்பாளர் வேண்டுகோள்.

நாடாளுமன்ற தேர்தல் முதற்கட்டமாக நாளைய தினம் நடைபெற இருக்கிறது. இந்த நிலையில்...

அதிராம்பட்டினம் அருகே குழந்தையை துன்புறுத்திய தந்தை கைது – காவல்துறைக்கு குவியும் பாராட்டுக்கள்!

அதிராம்பட்டினம் அருகேயுள்ள கீழத்தோட்டம் கிராமத்தை சேர்ந்தவர் பாலசுப்பிரமணியந் வயது 31  இவருக்கு...

மரண அறிவிப்பு – ரஹ்மா அம்மாள் அவர்கள் !

கீழத்தெரு பாட்டன் வீட்டைச் சார்ந்த மர்ஹூம் வா. அ முகைதீன் அப்துல்...