Wednesday, April 24, 2024

புதுப்பட்டிணத்தில் கொரோனா நிவாரண தொகை வழங்கும் திட்டம் துவக்கம் !

Share post:

Date:

- Advertisement -

பரவி கொரோனா நோயை கட்டுப்படுத்தும் நோக்கில், முழு ஊரடங்கு அமல் படுத்தப்பட்டு இருக்கிறது.

இதனால் இழக்கும் வாழ்வாதார இழப்பை சரி செய்யும் நோக்கில் முதலமைச்சராக பதவியேற்ற முக ஸ்டாலின் முதல் தவனையாக ₹2000 அனைத்து குடும்ப அட்டை தாரருக்கும் வழங்கும் திட்டத்தை துவக்கி வைத்தார்.

அதனை தொடர்ந்து தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இத்திட்டத்தை அந்தந்த பகுதி திமுக நிர்வாகிகள் தொடங்கி வைத்தனர்.

அதன்படி இன்று தஞ்சை மாவட்டம்,புதுப்பட்டிணம் பஞ்சாயத்திற்கு உட்பட்ட நியாய விலை கடைகளில் கொரோனா நிவாரண உதவித் தொகை வழங்கும் திட்டம் தொடங்கி வைக்கப்பட்டது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

அதிகம் பகிரப்பட்டவை

spot_img

More like this
Related

மரண அறிவிப்பு :  சி.நெ.மு. சம்சுதீன் அவர்கள்..!!

புதுமனை தெருவைச் சேர்ந்த மர்ஹூம் சி.நெ.மு. அபூசாலிஹு அவகளின் மகனும், சி.நெ.மு....

மரண அறிவிப்பு : கதீஜா அம்மாள் அவர்கள்!

மரண அறிவிப்பு : நெசவுத்தெருவைச் சேர்ந்த மர்ஹூம் மு.மு. முகம்மது சம்சுதீன்...

மரண அறிவிப்பு : மும்தாஜ் அவர்கள்..!!

கீழத்தெரு முஹல்லா காலியார் தெருவை சேர்ந்த இடுப்புகட்டி மர்ஹூம் அப்துல் மஜீத்...

100% வாக்களிக்க வேண்டும் – திமுக அதிரை நகர மேற்கு பொறுப்பாளர் வேண்டுகோள்.

நாடாளுமன்ற தேர்தல் முதற்கட்டமாக நாளைய தினம் நடைபெற இருக்கிறது. இந்த நிலையில்...