CMP லைன் கல்லு கொல்லையை சேர்ந்த செ.சா மர்ஹூம் செய்யது முஹம்மது புஹாரி அவர்களின் மனைவியும் செ.சா.சாகுல் ஹமீத் அவர்களின் மாமியாரும் செ.சா.ரிஃபாயி, முகம்மது இபுராஹிம், அஹமது ஜைது ஆகியோரின் தாயாருமாகிய உம்முல் ஃபதல் அவர்கள் தஞ்சாவூரில் வஃபாத் ஆகிவிட்டார்கள்.
இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்
நல்லடக்க விபரம் பின்னர் அறிவிக்கப்படும்.