Friday, March 29, 2024

அதிரையில் களைக்கட்ட துவங்கிய தேர்தல் பணிகள் – அமமுக அலுவலகத்திற்கு வருகை தந்த எஸ்டிபிஐ நிர்வாகிகள் !

Share post:

Date:

- Advertisement -

வரும் சட்டமன்ற தேர்தலில் அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் – சோஷியல் டெமாக்ரட்டிக் பார்ட்டி ஆஃப் இந்தியா இடையே கூட்டணி உடன்பாடு ஏற்பட்டுள்ளது.

அதில் எஸ்டிபிஐ கட்சி மதுரை மத்தியம், பாளையங்கோட்டை, ஆம்பூர் உள்ளிட்ட6 தொகுதிகளில் போட்டியிட உள்ளது. சட்டமன்ற தேர்தலில் கூட்டணி அமைத்து களமாடும் இக்கட்சிகள் பரஸ்பரம் தங்களின் அலுவலகங்களுக்கு விஜயம் செய்து வருகின்றனர்.

அதன்படி இன்று இரவு அதிரை அமமுக அலுவலகம் சென்ற அதிரை SDPI கட்சியின் நிர்வாகிகளை அமமுக நகர கிளை நிர்வாகிகள் சால்வை அணிவித்து வரவேற்றனர். அப்போது நடைபெற உள்ள சட்டமன்ற தேர்தலில் அமமுக-
எஸ்டிபிஐ கூட்டணி வெற்றிக்கு பாடுபடுவது எனவும் முடிவெடுக்கப்பட்டது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

அதிகம் பகிரப்பட்டவை

spot_img

More like this
Related

2024 அதிரை எக்ஸ்பிரஸ் விருதுகள் : நீங்களே சொல்லுங்க யாருக்கு கொடுக்கலாம்.??

அதிரையில் உள்ள சாதனையாளர்களை வெளிக் கொண்டு வந்து அவர்களை ஊக்கப்படுத்தும் விதமாக...

நாம் தமிழர் கட்சிக்கு ஒலிவாங்கி(மைக்) சின்னம் ஒதுக்கீடு…!

மக்களவை தேர்தல் 2024 தேர்தலுக்கான பணிகளை பல்வேறு கட்சிகளும் முன்புறமாக செய்து...

அதிரை: தமிழ் நேசன் முகநூலில் அவதூறு – சைபர் கிரைம் நடவடிக்கை குற்றவாளியை நெருங்கும் போலிஸ்!

அதிராம்பட்டினத்தில் சமீப காலங்களாக முக நூலில் அவதூறு பரப்பும் தமிழ் நேசன்...

மரண அறிவிப்பு: A.சபுரா அம்மாள் அவர்கள்..!!

மேலத்தெருவை சேர்ந்த மர்ஹூம் T.K.காதர் முகைதீன் அவர்களின் மகளும், சிங்கப்பூர் மர்ஹூம்...