Saturday, April 20, 2024

அதிரையில் நாளை மின்னணு வாக்கு இயந்திரத்தை தடை செய்ய கோரி மாபெரும் கோரிக்கை முழக்க ஆர்ப்பாட்டம் அழைப்பு !!

Share post:

Date:

- Advertisement -

தேர்தல் ஆணையமே ! மின்னணு வாக்கு இயந்திரத்தை தடை செய் வாக்குக் சீட்டு முறையை மீண்டும் அமுல்படுத்து மாபெரும் கோரிக்கை முழக்கம் பேரணி.

துவக்கம் : தக்வா பள்ளி , அதிராம்பட்டினம் நாள் : 11.12.2020 வெள்ளிக்கிழமை மாலை 4.30 மணி இடம் : பேருந்து நிலையம் , அதிராம்பட்டினம்

தலைமை : ஏ.ஜே. ஜியாவுதீன் வாக்கு

மின்னணு இயந்திர முறையில் முறைகேடு நடப்பதாலும் , மக்களுக்கு நம்பகத் தன்மை இல்லாத காரணத்தினாலும் , வாக்குச்சீட்டு முறையை மீண்டும் நடைமுறைப்படுத்தி மக்களின் உரிமை காக்க வேண்டுமெனவும் பல்வேறு கோரிக்கைகளை முன்னிருத்தி மாபெரும் கோரிக்கை முழக்கம் நமதூர் சார்பாகவும் இந்திய மக்களின் உணர்வுகளை மதிக்கும் வண்ணமாக இக்கோரிக்கை முழக்கம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது . அனைத்து ஜனநாயக சக்திகளும் ஒன்று திரண்டு பேரணியிலும் கோரிக்கை முழக்கத்திலும் கலந்து கொள்ளுமாறு மிக்க அன்புடனும் உரிமையுடனும் கேட்டுக்கொள்கிறோம் .

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

அதிகம் பகிரப்பட்டவை

spot_img

More like this
Related

மரண அறிவிப்பு : மும்தாஜ் அவர்கள்..!!

கீழத்தெரு முஹல்லா காலியார் தெருவை சேர்ந்த இடுப்புகட்டி மர்ஹூம் அப்துல் மஜீத்...

100% வாக்களிக்க வேண்டும் – திமுக அதிரை நகர மேற்கு பொறுப்பாளர் வேண்டுகோள்.

நாடாளுமன்ற தேர்தல் முதற்கட்டமாக நாளைய தினம் நடைபெற இருக்கிறது. இந்த நிலையில்...

அதிராம்பட்டினம் அருகே குழந்தையை துன்புறுத்திய தந்தை கைது – காவல்துறைக்கு குவியும் பாராட்டுக்கள்!

அதிராம்பட்டினம் அருகேயுள்ள கீழத்தோட்டம் கிராமத்தை சேர்ந்தவர் பாலசுப்பிரமணியந் வயது 31  இவருக்கு...

மரண அறிவிப்பு – ரஹ்மா அம்மாள் அவர்கள் !

கீழத்தெரு பாட்டன் வீட்டைச் சார்ந்த மர்ஹூம் வா. அ முகைதீன் அப்துல்...