Friday, April 19, 2024

புரெவியால் பெய்யும் மழை! இயல்பு வாழ்க்கை பாதிப்பு !!

Share post:

Date:

- Advertisement -

இலங்கையை ஒட்டியுள்ள வங்கக் கடலில் உருவான புரெவி புயல் காரணமாக தமிழகத்தின் தென் மாவட்டங்களில் கடந்த 2 நாட்களாக பரவலாக மழை பெய்து வருகிறது.

புரெவி புயல் இன்று கரையை கடக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. புயல் நெருங்கி வருவதையொட்டி அதிராம்பட்டினத்தில் இரண்டு நாட்களாக கன மழை பெய்து வருகிறது.

இந்த நிலையில் நேற்று மாலை முதல் இன்று காலை வரை விடிய விடிய அதிரை நகரில் விட்டு விட்டு மழை பெய்தது. இம்மழையினால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கபட்டு உள்ளது மழையின் காரணமாக விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

அதிகம் பகிரப்பட்டவை

spot_img

More like this
Related

மரண அறிவிப்பு : மும்தாஜ் அவர்கள்..!!

கீழத்தெரு முஹல்லா காலியார் தெருவை சேர்ந்த இடுப்புகட்டி மர்ஹூம் அப்துல் மஜீத்...

100% வாக்களிக்க வேண்டும் – திமுக அதிரை நகர மேற்கு பொறுப்பாளர் வேண்டுகோள்.

நாடாளுமன்ற தேர்தல் முதற்கட்டமாக நாளைய தினம் நடைபெற இருக்கிறது. இந்த நிலையில்...

அதிராம்பட்டினம் அருகே குழந்தையை துன்புறுத்திய தந்தை கைது – காவல்துறைக்கு குவியும் பாராட்டுக்கள்!

அதிராம்பட்டினம் அருகேயுள்ள கீழத்தோட்டம் கிராமத்தை சேர்ந்தவர் பாலசுப்பிரமணியந் வயது 31  இவருக்கு...

மரண அறிவிப்பு – ரஹ்மா அம்மாள் அவர்கள் !

கீழத்தெரு பாட்டன் வீட்டைச் சார்ந்த மர்ஹூம் வா. அ முகைதீன் அப்துல்...