Friday, April 19, 2024

திடீர் மழையால் திகைத்த அதிரையர்கள்! புரெவியை எதிர்கொள்ள வியூகம்!!

Share post:

Date:

- Advertisement -

நிவர் புயல் காரணமாக கடந்த சில தினங்களுக்கு முன் அதிராம்பட்டினம் மற்றும் தமிழகத்தின் பல பகுதிகளில் பெய்து வந்த தொடர்மழை தற்போது ஓய்ந்துவிட்டது.

ஆனால், வங்க கடலில் நாளை (நவம்பர் 29) மீண்டுமெொரு காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகி அது புயலாக மாற வாய்ப்புள்ளதாக கணிக்கப்பட்டுள்ளது. இந்த புயலுக்கு புரெவி என்று பெயரிடப்பட்டுள்ளது.

இதன் காரணனமாக அதிராம்பட்டினம் உள்ளிட்ட பகுதிகளில் இன்று பிற்பகல் திடீர் மழை பெய்தது, இதன் காரணமாக அதிரையில் குளிர்ந்த சீதோஷ்ண நிலை நிலவி வருகிறது.

இதனிடையே எதிர்வரும் புரெவி புயல் அதிராம்பட்டினம் கடல் பகுதியை நோக்கி நகர்ந்து வருவதாகவும், இப்புயலால் ஏற்படும் இடர்பாடுகளை நீக்க அதிராம்பட்டினம்,மதுக்கூர் உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்த CBD தன்னார்வலர்கள் தயார்படுத்தப்பட்டு உள்ளதாக அதன் ஒருங்கிணைபாளர்கள் தெரிவிக்கின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

அதிகம் பகிரப்பட்டவை

spot_img

More like this
Related

100% வாக்களிக்க வேண்டும் – திமுக அதிரை நகர மேற்கு பொறுப்பாளர் வேண்டுகோள்.

நாடாளுமன்ற தேர்தல் முதற்கட்டமாக நாளைய தினம் நடைபெற இருக்கிறது. இந்த நிலையில்...

அதிராம்பட்டினம் அருகே குழந்தையை துன்புறுத்திய தந்தை கைது – காவல்துறைக்கு குவியும் பாராட்டுக்கள்!

அதிராம்பட்டினம் அருகேயுள்ள கீழத்தோட்டம் கிராமத்தை சேர்ந்தவர் பாலசுப்பிரமணியந் வயது 31  இவருக்கு...

மரண அறிவிப்பு – ரஹ்மா அம்மாள் அவர்கள் !

கீழத்தெரு பாட்டன் வீட்டைச் சார்ந்த மர்ஹூம் வா. அ முகைதீன் அப்துல்...

அதிரை சங்கை முஹம்மதின் ஜனாஸா நல்லடக்க அறிவிப்பு!

அதிரை ஆலடித்தெருவை சேர்ந்தவர் சங்கை என்கிற முகம்மது. இவர் ஷிஃபா மருத்துவமனையில்...