ஏரிப்புறக்கரையை அடுத்த பிலால் நகர், குப்பம் உள்ளிட்ட பகுதிகள் தாழ்வானது என அறிவிக்கப்பட்டு முன் எச்சரிக்கை நடவடிக்கையாக மீட்பு பணிகள் நடபெற்று வந்தன. இவர்களில் தாழ்வான பகுதிகளில் வசிக்கும் மக்களை அப்பகுதியில் உள்ள கல்லூரியின் விடுதியில் தங்க அனுமதிக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரீக்கை விடுத்திருந்தனர் .
இந்த நிலையில் அக்கோரிக்கையை கல்லூரி நிர்வாகம் அனுமதி மறுத்துவிட்டதாக கூறப்படுகிறது.
இதனால் செய்வதாறியாது திகைத்த அக்கிராம மக்கள் அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தனர் அதிகாரிகளும் மெத்தனபோக்காக செயல்படுவதாக பொதுமக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.