Friday, April 19, 2024

நாளை முதல் ஏழு மாவட்டங்களில் பேருந்து நிறுத்தம்..

Share post:

Date:

- Advertisement -

நிவர் புயல் எச்சரிக்கை ஏழு மாவட்டங்களில் பேருந்து போக்குவரத்து நிறுத்தப்படும் என தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அறிவிப்பு.

நிவிர் புயல் எச்சரிக்கையை தொடர்ந்து, ஏழு மாவட்டங்களில் நாளை, நவம்பர் 24-ம் தேதி மதியம் 1 மணி முதல் பேருந்து போக்குவரத்து நிறுத்தம். புதுக்கோட்டை, நாகப்பட்டினம், தஞ்சாவூர், திருவாரூர், கடலூர், விழுப்புரம், செங்கல்பட்டு மாவட்டங்களில் பேருந்து போக்குவரத்து நிறுத்தம்.

வரும் நவம்பர் 24, 25-ம் தேதிகளில் புயல் காற்று வீச இருப்பதால் மக்கள் வெளியே செல்வதை தவிர்க்க வேண்டும். முதல்வர் எடப்பாடி பழனிசாமி உத்தரவு.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

அதிகம் பகிரப்பட்டவை

spot_img

More like this
Related

மரண அறிவிப்பு : மும்தாஜ் அவர்கள்..!!

கீழத்தெரு முஹல்லா காலியார் தெருவை சேர்ந்த இடுப்புகட்டி மர்ஹூம் அப்துல் மஜீத்...

100% வாக்களிக்க வேண்டும் – திமுக அதிரை நகர மேற்கு பொறுப்பாளர் வேண்டுகோள்.

நாடாளுமன்ற தேர்தல் முதற்கட்டமாக நாளைய தினம் நடைபெற இருக்கிறது. இந்த நிலையில்...

அதிராம்பட்டினம் அருகே குழந்தையை துன்புறுத்திய தந்தை கைது – காவல்துறைக்கு குவியும் பாராட்டுக்கள்!

அதிராம்பட்டினம் அருகேயுள்ள கீழத்தோட்டம் கிராமத்தை சேர்ந்தவர் பாலசுப்பிரமணியந் வயது 31  இவருக்கு...

மரண அறிவிப்பு – ரஹ்மா அம்மாள் அவர்கள் !

கீழத்தெரு பாட்டன் வீட்டைச் சார்ந்த மர்ஹூம் வா. அ முகைதீன் அப்துல்...