Wednesday, April 24, 2024

நிவர் அதிரைக்கு NEVER…..

Share post:

Date:

- Advertisement -

புயலை எதிர்கொள்ள தயாரகும் அதிரை விவசாயிகள் !

கஜா கற்றுகொடுத்த பாடம் கொஞ்சமா நஞ்சமா? இதன்தாக்கத்தை   நன்கறிந்த அதிரை விவாசாயிகள் னிவர் புயலின் தாக்கத்தில் இருந்து தென்னைகளை காத்துகொள்ள மரத்தின் பாரங்களை குறைத்து வருகிறார்கள். இதனால் மரத்தின் அடர்த்தி குறைந்து காற்றை எதிர்கொண்டு மரம் தப்பி விடும் என்று தென்னை வள்ளுனர்கள் கூறியுள்ளதை அடுத்து இவ்வாறன நடவடிக்கைகளில் விவசாயிகள் ஈடுபட்டு வருகிறார்கள்.

அதேபோல் வீடுகளில் வளர்க்கப்படும் தேக்கு கொய்யா போன்ற மாரக்கிளைகளூம் அகற்றப்பட்டு வருகின்றனர். மொட்டை மாடிகளில் நிறுவப்பட்டுள்ள கூறைகளை அகற்றும் பணிகளில் சிலர் ஈடுபடுகிறார்கள்.

கூறை விடுகளில் இருக்கும் மக்கள் முன்கூட்டியே பாதுகாப்பான இடங்களுக்கு தங்களின் இருப்பிடங்களை தற்காலிகமாக மாற்றி வருகிறார்கள்.

மண்சுவர், போன்ற பலகீனமான சுவர் உள்ள வீடுகளில் தங்கியுள்ளவர்கள் பாதுப்பான இடங்களுக்கு இருப்பிடங்களை தற்காலிமாக மாற்றி கொள்ள அறிவுறுத்தப்படுகிறார்கள்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

அதிகம் பகிரப்பட்டவை

spot_img

More like this
Related

மரண அறிவிப்பு :  சி.நெ.மு. சம்சுதீன் அவர்கள்..!!

புதுமனை தெருவைச் சேர்ந்த மர்ஹூம் சி.நெ.மு. அபூசாலிஹு அவகளின் மகனும், சி.நெ.மு....

மரண அறிவிப்பு : கதீஜா அம்மாள் அவர்கள்!

மரண அறிவிப்பு : நெசவுத்தெருவைச் சேர்ந்த மர்ஹூம் மு.மு. முகம்மது சம்சுதீன்...

மரண அறிவிப்பு : மும்தாஜ் அவர்கள்..!!

கீழத்தெரு முஹல்லா காலியார் தெருவை சேர்ந்த இடுப்புகட்டி மர்ஹூம் அப்துல் மஜீத்...

100% வாக்களிக்க வேண்டும் – திமுக அதிரை நகர மேற்கு பொறுப்பாளர் வேண்டுகோள்.

நாடாளுமன்ற தேர்தல் முதற்கட்டமாக நாளைய தினம் நடைபெற இருக்கிறது. இந்த நிலையில்...