Tuesday, April 23, 2024

பாசிப்பட்டினம் அருகே சாலை விபத்து! கோட்டைப்ட்டினத்தை  சேர்ந்த  4 பேர் மரணம்!

Share post:

Date:

- Advertisement -

புதுக்கோட்டை மாவட்டம் கோட்டைப்பட்டினம் பகுதியை சேர்ந்த ஒரே குடும்பத்தை சேர்ந்த 7 பேர் இன்று 23.11.2017 இளையான்குடியில் தங்கள் உறவினர் வீட்டு கல்யாணத்திற்கு வாகனத்தில் கோட்டைப்பட்டினத்திலிருந்து சென்றுள்ளனர்.பின்னர் கல்யாணத்தை முடித்துவிட்டு ஊர் திரும்பியுள்ளனர் வாகனம் இராமநாதபுரம் மாவட்டம் பாசிப்பட்டினம் அருகே வந்து போது இவர்கள் வாகனத்திற்கு பின்னே வந்த ஒரு வாகனம் எதிர்பாராத விதமாக மோதியது இதில் இரண்டு வாகனமுமே நிலைகுலைந்து போனது இதில் கோட்டைப்பட்டினம் பகுதியை சேர்ந்தவர்கள் சென்ற வாகனத்தில் சென்ற ஒரே குடும்பத்தை சேர்ந்த அயூப்(55) ஜாகிரா(67)சரிபுநிஷா(50) சபிகா(4) ஆகிய நான்கு பேரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

அதிகம் பகிரப்பட்டவை

spot_img

More like this
Related

மரண அறிவிப்பு :  சி.நெ.மு. சம்சுதீன் அவர்கள்..!!

புதுமனை தெருவைச் சேர்ந்த மர்ஹூம் சி.நெ.மு. அபூசாலிஹு அவகளின் மகனும், சி.நெ.மு....

மரண அறிவிப்பு : கதீஜா அம்மாள் அவர்கள்!

மரண அறிவிப்பு : நெசவுத்தெருவைச் சேர்ந்த மர்ஹூம் மு.மு. முகம்மது சம்சுதீன்...

மரண அறிவிப்பு : மும்தாஜ் அவர்கள்..!!

கீழத்தெரு முஹல்லா காலியார் தெருவை சேர்ந்த இடுப்புகட்டி மர்ஹூம் அப்துல் மஜீத்...

100% வாக்களிக்க வேண்டும் – திமுக அதிரை நகர மேற்கு பொறுப்பாளர் வேண்டுகோள்.

நாடாளுமன்ற தேர்தல் முதற்கட்டமாக நாளைய தினம் நடைபெற இருக்கிறது. இந்த நிலையில்...