Friday, March 29, 2024

பஹ்ரைன் மன்னர் மரணம்! உலகத்தலைவர்கள் இரங்கல்!!

Share post:

Date:

- Advertisement -

இளவரசர் கலீஃபா பின் சல்பான் கடந்த 1935 ஆம் ஆண்டு நவம்பர் 25 ஆம் தேதி பிறந்தவர் ஆவார்.  இவர் பஹ்ரைன் சுதந்திரம் பெற்ற ஆகஸ்ட் 15, 1971 ஆம் ஆண்டிலிருந்து அந்நாட்டின் இளவரசர் மற்றும் அரசியல்வாதியாகச் செயல்பட்டு வந்தார்.

இவர் உலகில் நீண்ட கால பிரதமராக சுமார் 49 ஆண்டுகள் அந்நாட்டிற்குச் சேவை ஆற்றிவந்தது சாதனையாகக் கருதப்படுகிறது. கலீஃபா பின் சல்பான் இன்று அமெரிகாவில் உள்ள மாயோ என்ற மருத்துவமனையில் உயிரிழந்தார். அவருக்கு வயது 84 ஆகும்.

அவரது உடல் அவரது சொந்த இல்லத்திற்குக் கொண்டுவரப்பட்டு, இறுதிச்சடங்குகள் நடைபெறும் என தெரிவிக்கப்பட்டு. மற்ற உலக நாட்டின் தலைவர்கள் கலீஃபா பின் சல்மான் மரணத்திற்கு இரங்கள் தெரிவித்து வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

அதிகம் பகிரப்பட்டவை

spot_img

More like this
Related

2024 அதிரை எக்ஸ்பிரஸ் விருதுகள் : நீங்களே சொல்லுங்க யாருக்கு கொடுக்கலாம்.??

அதிரையில் உள்ள சாதனையாளர்களை வெளிக் கொண்டு வந்து அவர்களை ஊக்கப்படுத்தும் விதமாக...

நாம் தமிழர் கட்சிக்கு ஒலிவாங்கி(மைக்) சின்னம் ஒதுக்கீடு…!

மக்களவை தேர்தல் 2024 தேர்தலுக்கான பணிகளை பல்வேறு கட்சிகளும் முன்புறமாக செய்து...

அதிரை: தமிழ் நேசன் முகநூலில் அவதூறு – சைபர் கிரைம் நடவடிக்கை குற்றவாளியை நெருங்கும் போலிஸ்!

அதிராம்பட்டினத்தில் சமீப காலங்களாக முக நூலில் அவதூறு பரப்பும் தமிழ் நேசன்...

மரண அறிவிப்பு: A.சபுரா அம்மாள் அவர்கள்..!!

மேலத்தெருவை சேர்ந்த மர்ஹூம் T.K.காதர் முகைதீன் அவர்களின் மகளும், சிங்கப்பூர் மர்ஹூம்...