அதிராம்பட்டினம் CMP லைனை சேர்ந்த மர்ஹூம் இப்ராஹிம் உஸ்தாத் லெப்பை அவர்களின் மகளும், மர்ஹூம் அஹமது ஹாஜா லெப்பை அவர்களின் மருமகளும், மர்ஹூம் பாரூக் லெப்பை அவர்களின் மனைவியும், மர்ஹூம் சாகுல் ஹமீது ஆலிம் லெப்பை, மர்ஹூம் அஹமது பஷீர் ஆலிம் லெப்பை, ஹாஜி முகமது அப்துல் காதர் ஆலிம் லெப்பை, மர்ஹூம் முஹம்மது இஸ்மாயில் ஆலிம் லெப்பை அவர்களின் சகோதரியும், அல்ஹாஜ் ஹாஜா முஹைதீன் ஜிஸ்டி ஆலிம் ( மிஸ்கீன் பள்ளி இமாம்) இவர்களின் மாமியாரும், தக்வா பள்ளி இமாம் முஹம்மது தமீம் ஆலிம், முஹம்மது இப்ராஹிம், மஸ்னி ஜும்ஆ பள்ளி இமாம் சேக்தாவூத் ஆலிம், அப்துல் பத்தாஹ் ஆகியோரின் தாயாருமாகிய ஜைனபு நாச்சியார் அவர்கள் இன்று இரவு கடற்கரை தெரு இல்லத்தில் வஃபாதாகி விட்டார்கள்.
அன்னாரின் ஜனாஸா நாளை (01.11.2020) காலை 9 மணியளவில் மரைக்கா பள்ளி மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படும்.