Thursday, April 18, 2024

கூத்தாநல்லூரில் SOS FUNDATION நடத்திய ஓவியப்போட்டியின் வெற்றியாளர் பட்டியல் !

Share post:

Date:

- Advertisement -

செப்டம்பர் 5 “ஆசிரியர் தினத்தை முன்னிட்டு”
SOS FOUNDATION (SQUAD OF SELFLESS) ஒருங்கிணைக்கும்
“குழந்தைகளுக்கான ஓவியப்போட்டி” நடத்தப்பட்டது. இதில் வயது 6−14 வயது வரை உள்ள குழந்தைகள் பங்கேற்றனர்.சிறந்த முன்று ஓவியங்களுக்கு பரிசுகளும் .பங்கேற்க்கும் அனைத்து குழந்தைச் செல்வங்களுக்கும் சான்றிதழ் வழங்கப்பட்டது. இதில் நிறைய மாணவ மாணவிகள் கலந்துக்கொண்டு தங்களுடைய திறமைகளை வெளிப்படுத்தினர்..
இது பற்றி SOS FOUNDATION (SQUAD OF SELFLESS) நண்பர்கள் கூறியதாவது, இந்த கோரனோ காலகட்டத்தில் மாணவ செல்வங்களை பிற செயல்களிலிருந்து அறிவுசார் சிந்தனைகளை தூண்ட வேண்டும், திறமைகளை வெளிக்கொண்டுவர வேண்டும் என்ற எண்ணத்தில் போட்டிகள் நடத்தப்பட்டது. மேலும் இது போன்ற சேவைகள் தொடர்ந்து செய்வோம், மேலும் எங்களுடன் சேர்ந்து எளியவர்களுக்கு ஏழை மாணவர்களின் கல்வி போன்ற சேவைகளுக்கு உதவிட வேண்டுகிறோம். எங்களை தொடர்புகொள்ள கீழ்காணும் வழிமுறைகளை பின்பற்றுங்கள்..

Whatsapp – https://api.whatsapp.com/send?phone=+917418602040

FOLLOW ON
Instagram – @sosfoundationindia
Facebook – @sosfoundationindia
ShareChat – @sosfoundationindia

GPay : sosfoundation.org@icici
PhonePe : sosfoundation.org@icici

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

அதிகம் பகிரப்பட்டவை

spot_img

More like this
Related

100% வாக்களிக்க வேண்டும் – திமுக அதிரை நகர மேற்கு பொறுப்பாளர் வேண்டுகோள்.

நாடாளுமன்ற தேர்தல் முதற்கட்டமாக நாளைய தினம் நடைபெற இருக்கிறது. இந்த நிலையில்...

அதிராம்பட்டினம் அருகே குழந்தையை துன்புறுத்திய தந்தை கைது – காவல்துறைக்கு குவியும் பாராட்டுக்கள்!

அதிராம்பட்டினம் அருகேயுள்ள கீழத்தோட்டம் கிராமத்தை சேர்ந்தவர் பாலசுப்பிரமணியந் வயது 31  இவருக்கு...

மரண அறிவிப்பு – ரஹ்மா அம்மாள் அவர்கள் !

கீழத்தெரு பாட்டன் வீட்டைச் சார்ந்த மர்ஹூம் வா. அ முகைதீன் அப்துல்...

அதிரை சங்கை முஹம்மதின் ஜனாஸா நல்லடக்க அறிவிப்பு!

அதிரை ஆலடித்தெருவை சேர்ந்தவர் சங்கை என்கிற முகம்மது. இவர் ஷிஃபா மருத்துவமனையில்...