தரகர் தெருவை சேர்ந்த மர்ஹும் எம்.முகமது ஹனீபா அவர்களின் மகளும், கஞ்சி வீட்டு மர்ஹூம் ரஹ்மத்துல்லா அவர்களின் மனைவியும், அகமது ஜலீல், ஜமால் முகமது, மஸ்தான், ஜாஹிர் உசேன் ஆகியோரின் கொளுந்தியாவும், பைசல் அகமது அவர்களின் தாயாருமாகிய எம். ரஹ்மத்துன்னிஷா அவர்கள் ஹாஜா நகர் இல்லத்தில் வஃபாத்தாகி விட்டார்கள்.
அன்னாரின் ஜனாஸா இன்று (08-08-2020) காலை 11 மணியளவில் தரகர் தெரு முகைதீன் ஜும்மா பள்ளிவாசல் மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படும்.