Thursday, April 25, 2024

அதிரை பேரூரட்சியின் அடுத்தக்கட்ட நடவடிக்கை!

Share post:

Date:

- Advertisement -

உலகம் முழுவதும் கொரானா என்ற பெருந்தொற்று நோயினால் மக்கள் தினந்தோறும் பாதிக்கப்பட்டு வருகின்றனர் கொரேனா தொற்றுநோய் தமிழகத்தையும் விட்டுவைக்காமல் தமிழகம் முழுவதும் பரவி மக்களை அச்சுறுத்தி வரும் நிலையில்

பல்வேறு நடவடிக்கைகளை தமிழக அரசாங்கம் எடுத்து வருகிறது வீதிகளில் கிருமி நாசினி தெளிப்பது, முககவசம் கட்டாயம் அணிய வேண்டும் என்பது சமூக இடைவெளி பின்பற்றுவது போன்ற பல்வேறு நடவடிக்கைள் மேற்கொள்ளபட்டு வருகின்றன

தமிழகத்தில் ஒரளவு இந்த நோயின் தாக்கம் குறைந்துள்ளதால் மக்கள் இயல்புநிலைக்கு திரும்பி வருகின்றனர்

அந்த வகையில் அதிரை மக்களின் நலனை கருத்தில் கொண்டு அதிராம்பட்டினம் பேரூராட்சி உதவி இயக்குனர் மாகிம் அபுபக்கர் அவர்களின் உத்தரவின்படி அதிரையில் உள்ள அனைத்து வங்கிகளிலும் கிருமி நாசினி தெளிக்கப்பட்டு வருகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

அதிகம் பகிரப்பட்டவை

spot_img

More like this
Related

மரண அறிவிப்பு:- M.M.S சாகுல் ஹமீது அவர்கள்..!

மரண அறிவிப்பு:- மேலத்தெரு M.M.S. குடும்பத்தைச் சேர்ந்த அதிரை முன்னாள் பேரூராட்சி...

மரண அறிவிப்பு :  சி.நெ.மு. சம்சுதீன் அவர்கள்..!!

புதுமனை தெருவைச் சேர்ந்த மர்ஹூம் சி.நெ.மு. அபூசாலிஹு அவகளின் மகனும், சி.நெ.மு....

மரண அறிவிப்பு : கதீஜா அம்மாள் அவர்கள்!

மரண அறிவிப்பு : நெசவுத்தெருவைச் சேர்ந்த மர்ஹூம் மு.மு. முகம்மது சம்சுதீன்...

மரண அறிவிப்பு : மும்தாஜ் அவர்கள்..!!

கீழத்தெரு முஹல்லா காலியார் தெருவை சேர்ந்த இடுப்புகட்டி மர்ஹூம் அப்துல் மஜீத்...