Wednesday, April 24, 2024

கொரோனா சிகிச்சைக்காக தமுமுக ஆம்புலன்ஸ் அதிரை பேரூராட்சியில் தற்காலிக ஒப்படைப்பு!!

Share post:

Date:

- Advertisement -

தஞ்சை மாவட்டத்தில் கொரோனா தடுப்பு பணிகளுக்காகவும், கொரோனா பாதித்தவர்களை மருத்துவமனைகளில் உடனடியாக சேர்த்து சிகிச்சையளிப்பதற்காகவும் தஞ்சை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் தமுமுகவிடம் கேட்டுக் கொண்டதன் அடிப்படையில், பட்டுக்கோட்டை நகர தமுமுகவின் ஆம்புலன்ஸை கொரோனா சிகிச்சைகளுக்காக பயன்படுத்திக் கொள்ள தமுமுக மாநில துணைச் செயலாளர் S.அஹமது ஹாஜா தலைமையில் அதிரை பேரூராட்சி நிர்வாகத்திடம் தற்காலிகமாக ஆம்புலன்ஸ் நேற்று இரவு ஒப்படைக்கப்பட்டது.

அதிரையில் உள்ள ஒரு இணையதளத்தில் தமுமுக ஆம்புலன்ஸ் முழுமையாக ஆம்புலன்ஸ் அர்ப்பணிக்கப்பட்டது என்கிற செய்தி முற்றிலும் தவறானது என்று தமுமுக மாநில துணைச் செயலாளர் S.அஹமது ஹாஜா மறுப்பு தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

அதிகம் பகிரப்பட்டவை

spot_img

More like this
Related

மரண அறிவிப்பு :  சி.நெ.மு. சம்சுதீன் அவர்கள்..!!

புதுமனை தெருவைச் சேர்ந்த மர்ஹூம் சி.நெ.மு. அபூசாலிஹு அவகளின் மகனும், சி.நெ.மு....

மரண அறிவிப்பு : கதீஜா அம்மாள் அவர்கள்!

மரண அறிவிப்பு : நெசவுத்தெருவைச் சேர்ந்த மர்ஹூம் மு.மு. முகம்மது சம்சுதீன்...

மரண அறிவிப்பு : மும்தாஜ் அவர்கள்..!!

கீழத்தெரு முஹல்லா காலியார் தெருவை சேர்ந்த இடுப்புகட்டி மர்ஹூம் அப்துல் மஜீத்...

100% வாக்களிக்க வேண்டும் – திமுக அதிரை நகர மேற்கு பொறுப்பாளர் வேண்டுகோள்.

நாடாளுமன்ற தேர்தல் முதற்கட்டமாக நாளைய தினம் நடைபெற இருக்கிறது. இந்த நிலையில்...