Friday, April 19, 2024

அபுதாபியில் சிக்கிய தொழிலாளர்கள் தமிழகம் திரும்ப உதவிய SDPI கட்சி !

Share post:

Date:

- Advertisement -

அபுதாபியை சேர்ந்த மூன்று நிறுவனம் தமிழகத்தை சேர்ந்த தங்களது ஊழியர்கள் 175 பேருக்கு ஸ்பெஸ்ஜெட் விமான நிறுவனத்தின் மூலம் தனி விமானத்தை பதிவு செய்து தமிழக அரசின் அனுமதி கிடைக்காமல் 3மாதத்திற்கு மேலாக ஊழியர்கள் சிரமப்பட்டு இருந்தனர். அவர்கள் SDPI கட்சியின் நிர்வாகிகள் மாநில பொதுச்செயலாளர். நிஜாம் மொய்தின், மாநில செயற்குழு உறுப்பினர். ஏ.கே.கரீம், திருச்சி மாவட்ட தலைவர்.ஹஸ்ஸான் அவர்களை தொடர்பு கொண்டு உதவி கோரினர்.அதற்கான தேவையான நடவடிக்கைகளை நிர்வாகிகள் மேற்கொண்டு அனுமதியை பெற்று கொடுத்து 23.06.2020 அன்று அவர்கள் அனைவரும் பாதுகாப்பாக சென்னை வந்தடைந்தனர்.

சென்னை வந்தடைந்த ஊழியர்கள் SDPI கட்சிக்கு நன்றி தெரிவித்தனர். தற்போது அவர்கள் யாவரும் சென்னையில் கொரண்டைனில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

அதிகம் பகிரப்பட்டவை

spot_img

More like this
Related

100% வாக்களிக்க வேண்டும் – திமுக அதிரை நகர மேற்கு பொறுப்பாளர் வேண்டுகோள்.

நாடாளுமன்ற தேர்தல் முதற்கட்டமாக நாளைய தினம் நடைபெற இருக்கிறது. இந்த நிலையில்...

அதிராம்பட்டினம் அருகே குழந்தையை துன்புறுத்திய தந்தை கைது – காவல்துறைக்கு குவியும் பாராட்டுக்கள்!

அதிராம்பட்டினம் அருகேயுள்ள கீழத்தோட்டம் கிராமத்தை சேர்ந்தவர் பாலசுப்பிரமணியந் வயது 31  இவருக்கு...

மரண அறிவிப்பு – ரஹ்மா அம்மாள் அவர்கள் !

கீழத்தெரு பாட்டன் வீட்டைச் சார்ந்த மர்ஹூம் வா. அ முகைதீன் அப்துல்...

அதிரை சங்கை முஹம்மதின் ஜனாஸா நல்லடக்க அறிவிப்பு!

அதிரை ஆலடித்தெருவை சேர்ந்தவர் சங்கை என்கிற முகம்மது. இவர் ஷிஃபா மருத்துவமனையில்...