Friday, April 19, 2024

கண்டுக்குமா அதிரை பேரூராட்சி மூடப்படுமா கால்வாய் மூடி(படங்கள்)!!!

Share post:

Date:

- Advertisement -

அதிரை எக்ஸ்பிரஸ்:-தஞ்சாவூர் மாவட்டம், அதிராம்பட்டிணம் வாய்க்கால் தெரு 13வது வார்டு பகுதியில் அமைந்துள்ள கழிவுநீர்
கால்வாயின் மூடி சேதம் அடைந்துள்ளதால், மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் விபத்து அச்சத்தில் உள்ளனர். இந்த கால்வாயை நடைப்பாதையாகவும் பயன்படுத்துகின்றனர்.இரவுநேரங்களில் கீழே விழும் வாய்ப்புள்ளது.மேலும் கால்வாய் திறந்திருப்பதால் துர்நாற்றமும்,நோய் தொற்று பரவும் அபாயமும் உள்ளது.

கடந்த சிலநாட்களுக்கு முன் சைக்கிளில் சென்ற பள்ளி மாணவன் தடுமாறி மூடிதிறந்த கால்வாயில் கீழே விழுந்தார்.அவருக்கு சிறு சிராய்வுகள் ஏற்பட்டன.இதனை பேரூராட்சி நிர்வாகம் கருத்தில் கொண்டு துரித நடவடிக்கை எடுத்து பெரும் விபரீதம் ஏற்படும் முன்பாக, கால்வாயின் கான்கிரீட் மூடியை சீரமைக்க அதிரை பேரூராட்சி எடுக்கவேணடும் என, பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

அதிகம் பகிரப்பட்டவை

spot_img

More like this
Related

மரண அறிவிப்பு : மும்தாஜ் அவர்கள்..!!

கீழத்தெரு முஹல்லா காலியார் தெருவை சேர்ந்த இடுப்புகட்டி மர்ஹூம் அப்துல் மஜீத்...

100% வாக்களிக்க வேண்டும் – திமுக அதிரை நகர மேற்கு பொறுப்பாளர் வேண்டுகோள்.

நாடாளுமன்ற தேர்தல் முதற்கட்டமாக நாளைய தினம் நடைபெற இருக்கிறது. இந்த நிலையில்...

அதிராம்பட்டினம் அருகே குழந்தையை துன்புறுத்திய தந்தை கைது – காவல்துறைக்கு குவியும் பாராட்டுக்கள்!

அதிராம்பட்டினம் அருகேயுள்ள கீழத்தோட்டம் கிராமத்தை சேர்ந்தவர் பாலசுப்பிரமணியந் வயது 31  இவருக்கு...

மரண அறிவிப்பு – ரஹ்மா அம்மாள் அவர்கள் !

கீழத்தெரு பாட்டன் வீட்டைச் சார்ந்த மர்ஹூம் வா. அ முகைதீன் அப்துல்...