Saturday, April 20, 2024

பட்டினி சஹருக்கு முற்றுப்புள்ளி : ஷம்சுல் இஸ்லாம் சங்கம் பொறுப்பேற்பு!!

Share post:

Date:

- Advertisement -

அதிரையில் தொழில் நிமித்தமாக தங்கியுள்ள வட நாட்டவர்களில் உள்ள இஸ்லாமியர்கள் பட்டினியால் நோன்பு வைக்கும் நிலையை ‘அதிரை எக்ஸ்பிரஸ்’ இணையதளத்தில் காணொளியுடன் கூடிய ஒரு செய்தி வெளியானது.

இதனையடுத்து பலரும் தொடர்பு கொண்டு வடநாட்டு நோன்பாளிகளுக்கு தங்களால் இயன்ற உதவிகளை செய்து வருகின்றனர்.

இந்நிலையில் ஷம்சுல் இஸ்லாம் சங்க நிர்வாகத்தில் உள்ள முக்கியஸ்தர் ஒருவர் நம்மிடையே பேசினார், அதில் வடநாட்டு தொழிலாளர்கள் சஹர் உணவிற்கு ஷம்சுல் இஸ்லாம் சங்கம் பொறுப்பு ஏற்பதாக தெரிவித்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

அதிகம் பகிரப்பட்டவை

spot_img

More like this
Related

மரண அறிவிப்பு : மும்தாஜ் அவர்கள்..!!

கீழத்தெரு முஹல்லா காலியார் தெருவை சேர்ந்த இடுப்புகட்டி மர்ஹூம் அப்துல் மஜீத்...

100% வாக்களிக்க வேண்டும் – திமுக அதிரை நகர மேற்கு பொறுப்பாளர் வேண்டுகோள்.

நாடாளுமன்ற தேர்தல் முதற்கட்டமாக நாளைய தினம் நடைபெற இருக்கிறது. இந்த நிலையில்...

அதிராம்பட்டினம் அருகே குழந்தையை துன்புறுத்திய தந்தை கைது – காவல்துறைக்கு குவியும் பாராட்டுக்கள்!

அதிராம்பட்டினம் அருகேயுள்ள கீழத்தோட்டம் கிராமத்தை சேர்ந்தவர் பாலசுப்பிரமணியந் வயது 31  இவருக்கு...

மரண அறிவிப்பு – ரஹ்மா அம்மாள் அவர்கள் !

கீழத்தெரு பாட்டன் வீட்டைச் சார்ந்த மர்ஹூம் வா. அ முகைதீன் அப்துல்...