Friday, April 19, 2024

மதுக்கடைகளை மூடுங்கள் – தமிழக அரசுக்கு உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு !

Share post:

Date:

- Advertisement -

தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகளை மூட தமிழக அரசிற்கு சென்னை உயர்நீதிமன்றம் அதிரடியாக உத்தரவிட்டுள்ளது. ஆன்லைன் மூலம் மட்டுமே மது விற்பனை செய்ய வேண்டும் என்றும் தமிழக அரசிற்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

தமிழகத்தில் மதுக்கடைகள் நேற்று முதல் திறக்கப்பட்ட நிலையில் நாளை முதல் ஊரடங்கு முடியும் வரை மதுக்கடைகளை திறக்கக்கூடாது என சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

அதிகம் பகிரப்பட்டவை

spot_img

More like this
Related

மரண அறிவிப்பு : மும்தாஜ் அவர்கள்..!!

கீழத்தெரு முஹல்லா காலியார் தெருவை சேர்ந்த இடுப்புகட்டி மர்ஹூம் அப்துல் மஜீத்...

100% வாக்களிக்க வேண்டும் – திமுக அதிரை நகர மேற்கு பொறுப்பாளர் வேண்டுகோள்.

நாடாளுமன்ற தேர்தல் முதற்கட்டமாக நாளைய தினம் நடைபெற இருக்கிறது. இந்த நிலையில்...

அதிராம்பட்டினம் அருகே குழந்தையை துன்புறுத்திய தந்தை கைது – காவல்துறைக்கு குவியும் பாராட்டுக்கள்!

அதிராம்பட்டினம் அருகேயுள்ள கீழத்தோட்டம் கிராமத்தை சேர்ந்தவர் பாலசுப்பிரமணியந் வயது 31  இவருக்கு...

மரண அறிவிப்பு – ரஹ்மா அம்மாள் அவர்கள் !

கீழத்தெரு பாட்டன் வீட்டைச் சார்ந்த மர்ஹூம் வா. அ முகைதீன் அப்துல்...